மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க சமீபத்தில் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்தது. அதன்படி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தகுதியானவர்கள் இன்று பிப்ரவரி 7ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் நுழைவுத் தேர்வு மார்ச் 11 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CUET PG 2024 நுழைவுத் தேர்வு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more