CEUT PG தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10ஆம் தேதி இன்று கடைசி நாளாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு தான் CEUT. ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் பிப்ரவரி 10 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://pgcuet.samarth.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CEUT PG தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…
Read moreபி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
Read more