CEUT PG தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10ஆம் தேதி இன்று கடைசி நாளாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு தான் CEUT. ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் பிப்ரவரி 10 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://pgcuet.samarth.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.