அதிரடித் தாக்குதல்: ஓடும் ரயிலில் 10 பேருக்கு கத்திக்குத்து… பிரிட்டனில் நடந்தது என்ன…?
பிரிட்டனின் கேம்பிரிட்ஜுக்கு அருகே உள்ள ஹூண்டிங்டன் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் மீது சரமாரியாகக் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலில் பலத்த காயமடைந்த 10 பேர்…
Read more