பிப்ரவரி 7 வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு இந்த மாதத்திற்கான…

Read more

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி…. சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு…!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் கல்வி கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இரு மொழிகளையும் படித்து வருகிறார்கள். இனி சிபிஎஸ்சி மாணவர்கள் பத்தாம் வகுப்பில் மூன்று…

Read more

CUET PG 2024 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7 வரை கால அவகாசம்…. வெளியான அறிவிப்பு…!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான செயற்கைக்காக நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்க தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. தகுதியானவர்கள்…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை… நாளை தேசிய திறனாய்வு தேர்வு…!!!

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகின்றது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இதற்காக தேசிய திறனாய்வு தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு…

Read more

#BREAKING : 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு…. மதிய உணவு திட்டத்திற்கான செலவின தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

மதிய உணவு திட்டத்திற்கான செலவின தொகையை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவுத் திட்டத்தின் செலவினத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் மைய சத்துணவு திட்ட பயனாளி குழந்தைகளுக்கான மதிய…

Read more

‘நம் பள்ளி, நம் பெருமை’…. தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாகத் திகழ மிக முக்கிய காரணம் கல்வியே…. முதல்வர் வாழ்த்துரையை வாசித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று (9.1.2024) சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ‘விழுதுகள்’ அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துரையை மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்…

Read more

ஜன.,8 முதல் 10ஆம் தேதி வரை…. ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’…. அரசுப் பள்ளிகளில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவு.!!

அரசுப் பள்ளிகளில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் சிறப்பு பள்ளி தூய்மை பணியின் செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஜனவரி 8 முதல்…

Read more

BREAKING: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு….!!

சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 15 ஆம்  15 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழும் பதினைந்து நாட்களில்…

Read more

மக்களுக்கு உதவனும்…! எல்லாரும் வாங்க… தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு….!!

சென்னை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவும் பணியில் தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது. சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதி, குடியிருப்புகளில் தண்ணீர் ஆனது வடியாமல் இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் இரண்டு…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு; தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பு தகவலாக  நேற்றே வெளியாகியிருந்த நிலையில்,  இன்றைய பள்ளி…

Read more

அரையாண்டு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு; தமிழக அரசு அறிவிப்பு…!!

மிக்ஸாம் புயல் எதிரொலியால் பலத்த மழை பெய்து சென்னை வெள்ள நீரால் மிதக்கின்றது.  தமிழக அரசும் மீட்பு பணிகளை தீவிரப் படுத்தி வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நடைபெற இருந்த அரையாண்டு பொது தேர்வு …

Read more

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை ( 06/12/2023) விடுமுறை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் அதீத மழை பெய்திருக்கிறது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி –  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

#CycloneMichaung: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்திற்கு நாளை ( 06/12/2023) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை…!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறையை தமிழக அரசு பிறப்பித்திறந்த நிலையில்,  நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு…

Read more

#BREAKING: புயல் எதிரொலி – TNPSC தேர்வு ஒத்திவைப்பு….!!

கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வினை கடந்த நவம்பர் மாதம் முதல் டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் நாளை  மற்றும் 6ஆம்  தேதி ஆகிய நாட்களுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், மிக்ஜம் புயல் புயல் காரணமாக…

Read more

#BREAKING: புயல் எதிரொலி – TNPSC தேர்வு ஒத்திவைப்பு….!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான தேர்வு…. டிசம்பர் 4 முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என் எம் எம் எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை…

Read more

JEE நுழைவுத் தேர்வு… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… தேர்வு முகமை அறிவிப்பு…!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் https://jeema.nta.ac.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி…

Read more

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை…. மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

மத்திய அரசு சார்பில் மாணவர்களுக்கு ஏராளமான உதவி தொகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாதம் 12400 ரூபாய் 24 மாதங்களுக்கு உதவி தொகை பெற முதுகலை படிப்பில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏ ஐ சி…

Read more

10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள்….. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல்…

Read more

Holiday: தேனி, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டத்தில் பள்ளி – கல்லூரிக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

BREAKING: 8 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை…!!

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, திருப்பூர், விருதுநகர், மதுரை,  தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்,…

Read more

#BREAKING: தூத்துக்குடி, தென்காசி உட்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

#BREAKING; நெல்லை, தென்காசி, குமரி 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

#BREAKING: நெல்லை, குமரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

#BREAKING: நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

இனி பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போலீசார் சார்பில் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் நடிகர்கள் மற்றும் சில தொழில் முறை…

Read more

காலை 9.30 to 12.45, மதியம் 1.15 to 4.30…. பள்ளிகளுக்கு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு தேதி நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 11-ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும், 12 ஆம் வகுப்புக்கு மதியம் 1.15 மணி முதல்…

Read more

அரையாண்டு அட்டவணை வெளியீடு…. மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. அதன்படி 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 22 வரை தேர்வு நடைபெற உள்ளது. 6 முதல் பத்தாம் வகுப்பு…

Read more

  • November 10, 2023
#BREAKING: 2024 அரசின் பொது விடுமுறை பட்டியல்; தமிழக அரசு அறிவிப்பு…!!

2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 24 நாட்கள் விடுமுறையை கொண்டாட அந்த பட்டியல் பின் வருகிறது. ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு ஜனவரி 15 தைப்பொங்கல் ஜனவரி 16 திருவள்ளுவர் தினம் ஜனவரி 17…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்காது.

Read more

நிபா வைரஸ் அச்சுறுத்தல்… இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினர் நான்கு பேரும் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டனர். இந்த நோய் பரவல் அம்மாநில மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு…

Read more

#TodaySchoolLeave: தமிழகத்தில் இன்று ( 20/06 ) திருப்பத்தூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!!

தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக லேசான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று…

Read more

HeavyRainHolidays: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக லேசான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று…

Read more

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு….. காலையே மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மழை நின்று விட்ட நிலையில் பள்ளி வழக்கம் போல் இயங்கும் என்று…

Read more

EngineeringStudy: பொறியியல் படிப்பு – ரேண்டம் எண் வெளியீடு..!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக் ரேண்டம் எண்  வெளியிடப்பட்டது.  www.tneaonline.org என்ற இணையம் மூலம் மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம். பொறியியல் கலந்தாய்வுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின்…

Read more

அரசு தொழிற்பயிற்சி நிலையம் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவு பெறுகிறது. தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

தமிழக அரசு பணி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

பள்ளி கல்வித்துறையில் உள்ள 33  வட்டார கல்வி அலுவலர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. https://www.trb.tn.gov.in/– இணையதளம் மூலம் ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு… கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கும் தேதியை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 19-ஆம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும். அதன் பிறகு 2022-23 ஆம் கல்வி ஆண்டில்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி மாணவர் சேர்க்கை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை பி.எட் சிறப்பு கல்வி மாணவர்கள் சேர்க்கைகான பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வி பிஎட் படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணை மாணவர்கள் www.tnou.ac.in என்ற இணையதள…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! க்யூட் நுழைவு தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காந்திகிராம பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மாணவர்கள் கியூட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இது…

Read more

பொதுத்தேர்வு: தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு…. வெளியான உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 13 ஆம் தேதியன்று பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்பின் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

செமஸ்டர் தேர்வு கட்டணம்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் டிப்ளமோ மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் போன்ற மாதங்களில் Semester தேர்வுகளானது நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்குரிய கட்டணத் தொகையை அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் ரெகுலர் மாணவர்கள் என அனைவரும் நேரடி முறையில் கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி…

Read more

NEET UG 2023:‌‌ இளநிலை நீட் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா…? இதோ முழு விபரம்….!!!

இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளம் முகவரிக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கான…

Read more

திருவாரூரில் வரும் 25ல் பள்ளிகளுக்கு விடுமுறை: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக விடுமுறையை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமை பள்ளி இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை அன்று சிவராத்திரி பண்டிகை வருவதையொட்டி…

Read more

கல்லூரி ஆசிரியர் தேர்வு- வெயிட்டேஜ் மார்க் கிடையாது: டிஆர்பி அறிவிப்பால் அதிர்ச்சி!!

கல்லூரி ஆசிரியர்கள் தேர்வு முறையில் ஆசிரியர்கள் தேர்வு முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு வாரிய அறிவிப்பால் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும் என காத்திருந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிரந்தர விரிவுரையாளர்கள் பணிக்கு வருவோருக்கு…

Read more

Other Story