ஒரு வாரத்தை கூட ஸ்டாலின் பேசல…! இதுலாம் கண்டிக்கத்தக்கது… DMK அரசு மீது பாய்ந்த அன்புமணி…!!
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசினுடைய நீண்ட நாள் கோரிக்கை கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று.. ஆந்திராவும் தொடங்கி விட்டார்கள், தெலுங்கானாவில் விரைவில் அறிவிப்போம் என்று முதலமைச்சர் ரேவந்த்…
Read more