”அண்ணா கவலைப்படாதீர்கள்” – எடப்பாடி கவலையை போக்கிய விஜயபாஸ்கர் !!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

கேப்டன் உடல்நிலையில் சற்று பின்னடைவு தான்; விஜயகாந்தின் மகன் சொன்ன ஷாக்கிங் தகவல்!!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து செய்தியாளரிடம் பேசிய விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன், கேப்டன் உடல்நிலை சற்று பின்னடைவு தான். ஆனால் கேப்டன் நல்லா இருக்காரு. இப்போ அவருக்கு இருக்கின்ற உடல்நிலைக்கு அவரு  100 வயசு வரை நல்லா இருப்பார். பழையபடி வருவாரா…

Read more

கேஜிஎப் ஸ்டைலில்…. டாப் கியரில் ”புரட்சி தமிழன்” எடப்பாடி… திமுக ஐடி விங் போட்ட மீம்ஸ் வைரல்!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

“ஒரு சாமி.. இரு சாமி இல்ல.. ஆறு சாமி… பழனிசாமி…. அண்ணனுக்கு ஒரு `ஓ’ போடலாமா..” – செல்லூர் ராஜு

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

கஜா வந்த இடமும் இல்லை… போன தடமும் இல்லை… புயலை விட அசுர வேகத்தில் அதிமுக அரசு!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“மதுரை மண் ராசியான மண்.. தொட்டது துலங்கும்..” “அத்தனையும் வெற்றி, வெற்றி, வெற்றி..”ஈபிஎஸ் பூரிப்பு

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  மதுரை மண் ராசியான மண்.  இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும். அப்படி ராசியான மாவட்டத்துல…   மதுரைல இந்த மாநாடு நடக்கு. முதல் முதலாக நான் பொதுச் செயலாளராக…

Read more

வீடியோ பார்த்து ஷாக்…. தூக்கு தண்டனை கொடுங்க… 3 விஷயம் சொன்ன AIADMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி மணிப்பூரை பத்தி சொல்லி இருக்காரு. மணிப்பூர் விவகாரத்தில், எங்கள பொறுத்தவரை… முதலில் இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தனும், இரண்டாவது  வன்முறை கூடாது, மூணாவது விஷயம் என்ன சொல்லி இருக்கோம்னா..   …

Read more

“எங்களை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது..” -ஈபிஎஸ் போட்ட சபதம் மதுரையில் இடியாய் முழங்கிய பேச்சு!!

மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. பொன்மனச் செம்மல் –  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்…

Read more

தமிழகத்தில் என்ன நடக்குது ? ஷாக் ஆகி இடிச்சு போன C.M எடப்பாடி… டக்குன்னு வந்து பேசிய விஜயபாஸ்கர்!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“முடிந்தால் இதே மதுரையில்.. இதே போல் செய்து காட்டுங்கள்..” – சவால் விட்ட திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை வலையங்குளத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும் பேசினர். அதில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு பொதுக்குழுவிலேயே நாங்கள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி தம்பி சி.வி சண்முகத்திடம்…

Read more

அண்ணன் எடப்பாடியாருக்கு ”ஓ போடுங்க” செல்லூர் ராஜீ கூறியதும் அதிர்ந்த மேடை!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

ஓஹோ… இது அதுல்ல…. ”நடிகர் சத்யராஜ்” பட்டத்தை தட்டி தூக்கிய ”எடப்பாடி”!!

மதுரையில் நடந்த அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் முன்னாள் முதல்வரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு ”புரட்சித் தமிழர்” பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக வழங்கப்பட்ட இந்த பட்டம் குறித்து திமுகவினர்…

Read more

திமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு ரூ.10,00,00,000 முறைகேடு; மதுரையில் கொளுத்திப்போட்ட எடப்பாடி!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, தற்போது ஆட்சி செய்து வரும் திமுகவிற்கு பொய்தான் மூலதனம். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக…

Read more

அதிமுக ஆட்சியை மக்கள் கொண்டாடினர் – இபிஎஸ்!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக இயங்கி வருகின்றன. முறைகேடாக நடக்கும் பார்களின் கலால் வரி செலுத்தாமல், …

Read more

#BREAKING: கச்சத்தீவை மீட்போம் என பச்சைப்பொய் கூறுகிறார் முதலமைச்சர்; எடப்பாடி விமர்சனம்!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மறைந்த பின்னர் அதிமுக மறைந்துவிடும் என கருணாநிதியை நினைத்தார். ஜெயலலிதா கட்சியை வலுப்படுத்தி மிகப்பெரிய இயக்கமாக முன்னெடுத்தார். உலகையே அச்சுறுத்திய கொரோனாவை மிகச் சிறப்பாக கையாண்டது அதிமுக…

Read more

தொண்டன் கூட அதிமுகவின் உச்சபட்ச அதிகாரத்துக்கு வரலாம்; எடப்பாடி பழனிச்சாமி!!

  எம்ஜிஆர் மறைந்த பின்னர் அதிமுக மறைந்துவிடும் என கருணாநிதியை நினைத்தார். ஜெயலலிதா கட்சியை வலுப்படுத்தி மிகப்பெரிய இயக்கமாக முன்னெடுத்தார். உலகையே அச்சுறுத்திய கொரோனாவை மிகச் சிறப்பாக கையாண்டது அதிமுக அரசு. கொரோனா  காலத்தில் 13 மாதங்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக…

Read more

திமுகவின் 2 ஆண்டு ஆட்சியில், 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டோம்; எடப்பாடி வேதனை!!

எம்ஜிஆர் மறைந்த பின்னர் அதிமுக மறைந்துவிடும் என கருணாநிதியை நினைத்தார். ஜெயலலிதா கட்சியை வலுப்படுத்தி மிகப்பெரிய இயக்கமாக முன்னெடுத்தார். உலகையே அச்சுறுத்திய கொரோனாவை மிகச் சிறப்பாக கையாண்டது அதிமுக அரசு. கொரோனா  காலத்தில் 13 மாதங்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்கியது…

Read more

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அதிமுக தான்; எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அதிமுக தான். 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்த பெரிய கட்சி அதிமுக தான். அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும்,  எந்த நபராலும் முடியாது.…

Read more

மதுரை மண் ராசியான மண்; எதை தொடங்கினாலும், தொட்டது துலங்கும்.’ எடப்பாடி பேச்சு!!

“கொரோனா வைரஸ்-ஐ முற்றிலும் இல்லாமல் செய்தது அதிமுக தலைமையிலான அரசு; மக்கள், விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்கள் வழங்கியது அதிமுக; மதுரை மண் ராசியான மண்; மதுரையில் எதை தொடங்கினாலும், தொட்டது துலங்கும்.தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அதிமுகதான்; மக்களுக்கான பல திட்டங்களை கொண்டுவந்தது…

Read more

“புரட்சித்தமிழர்” எடப்பாடி பழனிசாமி; பொதுக்கூட்டத்தில் புதிய பட்டம் அறிவிப்பு!

மதுரையில் அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.  பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடந்துவரும் இந்த மாநாட்டில் தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகின்றார்.  இந்த மாநாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக…

Read more

ஆமாம்…! ”இ.பி.எஸ்”-சும் 3 எழுத்து…. அண்ணா, எம்ஜிஆர், அம்மா ரேஞ்சுக்கு போன எடப்பாடி!!

மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,  அருமை தோழர்களே ரெண்டு நிமிடம் தான்….  ரெண்டே நிமிஷம் தான் நான் பேசுவேன்.  திராவிட இயக்கத்தினுடைய பொன்னான வளர்ச்சி…  திராவிட பேரியக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சியை இந்த மண்ணிற்கு…

Read more

அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது; எடப்பாடி முன் முழங்கிய தமிழ் மகன் உசேன்!!

மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,  கழகத்தினுடைய நிறுவனத் தலைவர்… என்னையெல்லாம் அரசியலிலே ஆளாக்கி அழகு பார்த்த ராமாபுரம் தோட்டம் தந்த ரோஜா மலர், பரங்கிமலை சிங்கம்,  பார்வை போற்றும் தங்கம்,  நம்முடைய அங்கம், …

Read more

2.44 கோடி பேர் இருக்காங்க… திமுக இனி ஜெயிக்கவே முடியாது… அதிமுக ஆட்டம் ஆரம்பம்!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த மீனாட்சி பட்டணத்திற்கு பல பெருமை உண்டு. 1973ஆம் ஆண்டு 5ஆம் தேதி ஜனவரி மாதம் மனிதப் புனிதன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மதுரைக்கு வந்தார். இதே திருப்பரங்குன்றத்திற்கு வந்தார்.…

Read more

எடப்பாடிக்கு ஓ போடுங்க…. ஒரு சாமி… ரெண்டு சாமி… நம்ம பழனிச்சாமி… புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜீ!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

உலகை சிரிக்க வைத்த மீம்ஸ் நாயகன்….. சீம்ஸ் நாய் உயிர் இழப்பு…. நெட்டிசன்கள் கவலை…..!!

உலகையே சிரிக்க வைத்த மீம்ஸ் நாயகன் சீம்ஸ்  நாய் மரணம் அடைந்தது. நெட்டிசன்கள் மத்தியில் சீம்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் வைரல் நாய் உயிரிழந்துள்ளதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். மீம்ஸ் மூலமாக உலகம் முழுவதிலும் பிரபலமடைந்துள்ள சீம்ஸ் உயிரிழந்த தகவல் நெட்டிசன்களை…

Read more

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 வயது சிறுமி உட்பட 7 பேர் பலி…. உக்ரைன் அதிபர் கண்டனம்…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்கள் கடந்தும் போர் பதட்டம் தனியவில்லை. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் வடகிழக்கு பகுதியான செர்னிஹிவ் நகரில் ரஷ்யா ஏவுகணை…

Read more

“ஹவாய் காட்டுத்தீ” 114க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை…. தொடரும் மீட்பு பணிகள்….!!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் ஏற்பட்ட காட்டு தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை அப்பகுதியில் பரவத் தொடங்கிய காட்டுத்தீக்கு 19000 வீடுகள், கடைகள் 271 கட்டுமானங்கள், வரலாற்று சிறப்புமிக்க லஹேனா நகரம், இந்தியாவிலிருந்து பரிசாக…

Read more

இம்ரான் கானின் உதவியாளர்….. தெஹ்ரீக்-இ-இன்சாப் துணைத் தலைவர் கைது….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தொடரப்பட்ட தோஷ்கானா வழக்கு நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான் கானின் உதவியாளரும் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான…

Read more

மக்களே உஷார்!! Whatsapp டிபி-யில் உங்க போட்டோவா….? 900 பெண்களின் புகைப்படங்கள் திருடிய இளைஞர்…..!!

Whatsapp டிபி வழியாக இளம் பெண்களின் போட்டோவை திருடி ஆபாசமாக சித்தரித்து 900 பேரை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த இளைஞருக்கு அடையாளம் தெரியாத நபர் செல்போனில் யுபிஐ மூலமாக பணம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது…

Read more

செத்துருவேன் என சொன்ன கலைஞர்; கேட்டு உறைந்து போன வைகோ… அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா ?

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, காலையில் எழுந்தால் கலைஞருடைய வீட்டுக்கு செல்வேன். நண்பகலிலே அவரை இல்லத்திலே விட்டுவிட்டு நான் திரும்ப என்னுடைய வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு,  திரும்ப நான்…

Read more

ரூ.5 கோடி, ரூ.10 கோடி சம்பளம்…. எல்லாமே வேஸ்ட் தான்; ”C.M ‘ஸ்டாலின்” சொல்லணும்… அடம்பிடிச்ச ஜான்பாண்டியன்!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், தனி நபர் ஆணையம் அமைத்து எதுவுமே நடவடிக்கை இல்லையே. நடவடிக்கையே இல்லையே . அப்பறோம் ஏன்  தெண்டத்துக்கு கமிஷன போட்டு,  5 கோடி ரூபாய்,  10 கோடி சம்பளம்…

Read more

512 கிராமத்தை வித்துட்டீங்களா..? தேச பக்தி, தேச பக்தி-ன்னு சொல்லுறீங்க… திருமுருகன் காந்தி கேள்வி!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, மத்திய அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் (CRPM)  என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன்  மேனேஜ்மென்ட் மேப்பிங்கில் தமிழ்நாட்டில்  கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான மீனவ கிராமங்கள், மீனவர்களுடைய வாழ்வாதாரப்பகுதியில்…

Read more

இந்தியா ஒன்னு சொன்னா… ”கரெக்ட்டா இருக்கும்” அப்படியே நம்பும் உலக நாடுகள்; கெத்தாக பேசிய பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, இந்தியா தீவிரவாதத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. விமானம்  மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால் இவர்களுக்கு விமானப்படை மீது நம்பிக்கை இருக்கவில்லை. சபாநாயகர் அவர்களே….  இன்று உலகிலேயே எந்த நாடும் இந்தியாவைப் பற்றி எதையும்,  சொல்வதில்லை.…

Read more

கலவரத்தின் காவலர்களே பிஜேபி தான்; பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கு; சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா…  அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே  கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.…

Read more

தமிழ்நாட்டின் Black Day ”24.04.1989” நான் நேருல பார்த்தேன்; ரொம்ப கொடூரமா நடந்துச்சு…! அப்படியே உறைஞ்சி போன எடப்பாடி!!

செய்திகளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருன், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,  இன்றைக்கு அவையிலே மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்திலே நம்பிக்கை இல்லா கொண்டு வந்தார்கள். அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திலே…

Read more

தமிழிசை சொன்னது தப்பு….பாவம் தெரியாம பேசுறாங்க… டீடைலாக பேசிய திருநாவுக்கரசர்!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான திருநாவுக்கரசர், பாராளுமன்றத்தில் வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்….  மணிப்பூர் மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்கள்…   அங்கு நடந்த நிகழ்வுகள்….  சிறுபான்மை மக்கள் மீது….. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட  தாக்குதல்….…

Read more

”வைகோ” என்ற ரெண்டு எழுத்து…. பீரங்கியைவிட பலமானது…. நெகிழ்ந்து பேசிய வைகோ!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் படிக்கும் காலத்தில்… திமுகவில் இணைந்து கட்சி பணிகளை செய்த போது ஒரு நாள் இதே திண்டுக்கல்லில் இருந்து ஒரு அமைச்சர்  வரப்போகிறார்கள் என்று…

Read more

திமுக கட்சி ஒரு திருடன்; மோடியே பேசி இருக்காரு… எங்களுக்கு ரொம்ப சந்தோசம்…செம குஷியில் அதிமுக!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபி பொறுத்தவரை அது தேசிய கட்சி. திமுக ஒரு மாநில கட்சி.  தேசிய கட்சி  ஒரு மாநில கட்சியை விமர்சனம் பண்றாங்கன்னா….  ஒரு திருடனை திருடன்னு சொல்லுவாங்க. திருடனை யோக்கியன் என்றா சொல்லுவாங்க?…

Read more

1இல்ல… 2இல்ல… 500 கிராமம் எங்கே ? வெளியான மேப்பில் ஷாக்… பாஜக மீது பாய்ந்த திருமுருகன் காந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு என்பது ? ஒன்றிய அரசின் உடைய…  மோடி அரசாங்கத்தின் உடைய கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை திட்டம் CRPM  என்று சொல்லப்படக்கூடிய கோஸ்டல் ரெகுலேஷன்  மேனேஜ்மென்ட் மேப்பிங்…

Read more

மாவீரர் ”பழனிச்சாமி”-க்கு அண்ணனாக மாறிய ”ஸ்டாலின்”; திமுக கதை முடிச்சது என டிடிவி பேச்சு!!

சசிகலா, ஓபிஎஸ், நீங்க எல்லாரும் சேர்ந்து தேர்தலை சந்திக்கின்ற வாய்ப்பு இருக்கின்றதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இது எல்லாம் அனுமானத்துல கேள்வி கேக்குறீங்க. இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான்…

Read more

NEET Exam: தமிழகம் மட்டும் எப்படி No சொல்ல முடியும் ? செம போடுபோட்ட எடப்பாடி!!

நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து போட வாய்ப்பே இல்லை என்று கவர்னர் சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  ஆமா… இப்படிப்பட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும்? அத்தனையும் பொய்தானே பேசிட்டு வந்து…

Read more

DGP-க்கு போகும் ஜி.மெயில்… ஸ்ட்ரிக்டா சொன்ன ஐகோர்ட்… மதுரை மாநாட்டை பதறவிட்ட புகழேந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, திராவிட முன்னேற்ற கழகம் கூட கட் அவுட் வைப்பதில்லை. ஆட்சியாளர்கள் அதை பின்பற்றுகிறார்கள். ஒரு குழந்தை செத்துப்போச்சு.  கோயம்புத்தூரில்… சென்னையில் ஒன்னாச்சி…  ஹை கோர்ட் ஸ்ட்ரிக்டா  சொல்லிடுச்சு. நாளை காலை மெயில் போகும் டி.ஜிபிக்கு……

Read more

பாரத மாதா…. பாரத மாதா…ன்னு இதெல்லாம் ஒரு பேச்சு… ஒரு பிரதமர் பேசுற பேச்சா இது ? சீமான் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா…  அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே  கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.…

Read more

இனி எல்லா தேர்தலிலும் ADMK தான் கிங்; எடப்பாடி கை தான் ஓங்கி நிற்கும்; பொன்னையன் பேச்சு!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்,  நாலரை ஆண்டு காலம் அற்புதமான திறமை மிக்க நிர்வாகத்தோடு,  நல்லாட்சி நடத்திய அகில இந்தியாவிலேயே ஒரு தலை சிறந்த நிர்வாகி..  முதலமைச்சர் என்ற நற்பெயர் எடுத்த மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை பொதுச் செயலாளராக…

Read more

இந்த மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டு வந்ததே நான் தான்; C.M ஸ்டாலின் பெருமிதம்!!

ராமநாதபுரத்தில் கட்சி தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பகை எனில் குற்றம் வரினும் தொலையாது என்ற  கலித்தொகைக்கு இலக்கணமாம் வீர மிகுந்த இராமநாதபுரம் மண்ணுல…  கழக தீரர்களான  நாம கூடி இருக்கின்றோம். சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும், இறையியல் வளர்ச்சிக்கும்…

Read more

மோடி கால் நகத்தில் உள்ள அழுக்கு கூட C.M ஸ்டாலின் தகுதி இல்லை; அண்ணாமலை

என் மண், என் மக்கள் பாதயாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று நம்முடைய முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் ராமநாதபுரத்தில் பேசினார். ஒரு முதலமைச்சர் அவர்கள் என்ன பேசக்கூடாது ? என்பதற்கு இலக்கணமாக நேற்று நம்முடைய முதலமைச்சர் மு.க…

Read more

தம்பி உதயநிதி….! உங்க தாத்தா கருணாநிதியையே பார்த்தாச்சு…. சி.வி சண்முகம் அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், வெள்ளூர் மருத்துவ கல்லூரி அவர்களோடு சேர்ந்து 114 பேர் நீட் மசோதா சட்டத்தைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. இந்த வழக்கை  விசாரித்த  உச்சநீதிமன்றம், இது  செல்லாது. நீட்டுக்கு என்று கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம்…

Read more

மோடியோடு உறவாடும் ஈ.பி.எஸ் …! இனியும் பொறுத்திருக்க முடியாது… பாஜகவை எதிர்க்க துணிந்த ஓபிஎஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, மூன்றாவது அணியா ? மூன்றாவது அணி என்று கேட்டார் நண்பர்…  எங்களது அணி முதல் அணி. மூன்றாவது அணி அல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி என்பது தமிழகத்தில் புரட்சித்தலைவர் அம்மா அவர்களால் அடையாளம்…

Read more

தெறிக்கவிட்டோம்ல…! 22 நாள் பார்த்தீங்க தானே… DMKவுக்கு தில்லு – திராணி வேணும்ங்க… திமுகவுக்கு சொல்லிக் கொடுத்த எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வுக்காக திமுகவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்களா ?  சொல்லுங்க பார்க்கலாம்…. இதே காவிரி நதி நீர் பிரச்சனை வந்ததுங்க. நாங்க கூட்டணியில இடம் பெற்றிருந்தோம். நேற்றைய தினமே ஊடகத்திலும் –…

Read more

1,500 தேவையற்ற சட்டங்களை நீக்கி மோடி அரசு அதிரடி; மத்திய அமைச்சர் எல்.முருகன்!!

செய்தியாளிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,  மக்களுக்கு பயனுள்ள மசோதாக்கள். அதுல மிகச்சிறப்பு வாய்ந்தது என்னவென்றால் ? ஏற்றுமதியில் உலகத்திலேயே இரண்டாவது இடத்தில நம்முடைய நாடு இருந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நம்முடைய எக்ஸ்போர்ட்…

Read more

Other Story