“கொரோனா வைரஸ்-ஐ முற்றிலும் இல்லாமல் செய்தது அதிமுக தலைமையிலான அரசு; மக்கள், விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்கள் வழங்கியது அதிமுக; மதுரை மண் ராசியான மண்; மதுரையில் எதை தொடங்கினாலும், தொட்டது துலங்கும்.தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சி அதிமுகதான்; மக்களுக்கான பல திட்டங்களை கொண்டுவந்தது அதிமுக””அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும், கொம்பனாலும் முடியாது; தொண்டன் உழைப்பால் உருவானது அதிமுக” – என  அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.