நா 250…. நா 450…. எனக்கு பந்த குடுங்க….. யப்பா முடியல…. கேப்டனா இருக்குறதே சவால் தான்….. ஜாலியான ஹிட்மேன்..!!

தனது அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள், ஒரு மைல்கல்லை நெருங்கும் போதெல்லாம், தன்னிடம்  பந்தைக் கேட்கிறார்கள்  என்று கேப்டன் ரோஹித் சர்மா நகைச்சுவையாகக் கூறினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. கேப்டன்…

Read more

#BREAKING : துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலி : உறுதிப்படுத்தியது இந்திய தூதரகம்..!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலியானது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது இந்திய தூதரகம்.. துருக்கி, சிரியாவில் கடந்த 6ஆம் தேதி  அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் பெரிய பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோர்  பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த நாடுகளில் மீட்பு…

Read more

India vs Pakistan : 13 முறை நேருக்கு நேர்…. அதிகமுறை வென்றது யார்?…. நாளை அனல் பறக்கும் போட்டி..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையே இதற்கு முன் நடந்த டி20 போட்டிகளில் யார் கை ஓங்கி உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை 2023, கோலாகலமாகத்…

Read more

மகளிர் டி20 உலகக் கோப்பை : ஸ்மிருதி மந்தனாவுக்கு காயம்…. பாகிஸ்தானுக்கு எதிராக ஆடவாய்ப்பிலை..!!

இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, உலகக் கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை.. 8வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில்…

Read more

ஸ்ரீபெரும்புதூர் – வாலாஜாபேட்டை வரை….. ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. ஸ்ரீபெரும்புதூர் வாலாஜாபேட்டை 6 வழிச்சாலை பணிகளை விரைவு படுத்திட வேண்டும் – சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும் –…

Read more

IND vs AUS முதல் டெஸ்ட்….. இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!!

நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து நேற்று முன்தினம் 63.5 ஓவரில் 177…

Read more

#BREAKING : பொள்ளாச்சி பாலியல் விவகாரம்….. அரசாணை வெளியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி மனு..!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரோடு அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல்…

Read more

சோகம்..! கபடி விளையாடும்போது இளைஞர் திடீர் மாரடைப்பால் மரணம்..!!

இளம் வீரர் கபடி விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. மும்பையின் மலாட் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கபடி போட்டியில் பங்கேற்ற பி.காம் மாணவர் கீர்த்திக்ராஜ் மல்லன் (20) திடீரென உயிரிழந்தார். மலாடு போலீசார்…

Read more

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூபாய் 98.59 கோடி நிதி ஒதுக்கீடு..!!

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூபாய் 98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள் உள்ளிட்ட 42 பணிகள் மேற்கொள்ள ரூபாய் 98.59 கோடி நிதி…

Read more

IND vs AUS முதல் டெஸ்ட் : முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்…. இந்தியா 223 ரன்கள் முன்னிலை..!!

நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது இந்தியா.. பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து நேற்று முன்தினம் 63.5 ஓவரில் 177 ரன்களுக்கு…

Read more

படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்…. போலீசார் அதிரடி..!!

திருச்செந்தூர் அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், லோடு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். திருச்செந்தூர் அருகே கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு…

Read more

5 விக்கெட்…. அவுட்டானது சாதாரண வீரர்கள் அல்ல…. லியோன் இடத்தை நிரப்ப முடியும்…. மர்பியை புகழ்ந்த இந்தியவீரர்..!!

முன்னாள் இந்திய பேட்டர் அஜய் ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் டோட் மர்பியால் மிகவும் ஈர்க்கப்பட்டார், எதிர்காலத்தில் அவர் நாதன் லியான் போல மாறலாம் என்று கூறினார். நாக்பூரில் இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் (IND vs…

Read more

Women’s T20 World Cup : ஷாக்…. ஸ்மிருதிக்கு காயம்…. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விலக வாய்ப்பு..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்ற செய்தியால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பின்னடைவை சந்தித்துள்ளது. ஸ்மிருதி மந்தனாவின் காயத்தின் நீட்டிப்பு தெரியவில்லை…

Read more

Border Gavaskar Trophy : முழு டெஸ்ட் போட்டியையும் தவறவிடும் பும்ரா…. இந்திய அணிக்கு அதிர்ச்சி.!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார் என கூறப்படுகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் பும்ரா இடம் பெறவில்லை, ஆனால் இப்போது முழு 4 டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட…

Read more

நான் நன்றாக ஆடவில்லை…. என்ன தூக்குங்க…. அவரை ஆட வைங்க…. வெளிப்படையாக பேசிய ரிஸ்வான்..!!

நான் நன்றாக விளையாடுவதில்லை, என்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் தனது மோசமான பார்ம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து…

Read more

IND vs AUS முதல் டெஸ்ட் : ரோஹித் அசத்தல் சதம்..! ஜடேஜா-அக்ஷர் படேலின் சூப்பர் இன்னிங்ஸ்…. இந்தியா வலுவான முன்னிலை..!!

கேப்டன் ரோஹித் சர்மாவின் அபார சதத்தாலும், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேலின் ஆட்டமிழக்காத அரைசதத்தாலும் நாக்பூர் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 144 ரன்கள் முன்னிலை பெற்றது. பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில், போட்டியின் இரண்டாவது நாளிலும்  ஆஸ்திரேலியா மீது…

Read more

ரூ 60,00,000 கடன் மோசடி..! ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது…. தூத்துக்குடி போலீஸ் அதிரடி..!!

சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் ரத்னா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையின் உரிமையாளர் சிவசங்கர் நேற்று தூத்துக்குடி போலீசாரால்…

Read more

கூடுதல் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!!

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்யும் தமிழக அரசின் அரசாணைக் கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.…

Read more

உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.!!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றவில்லை, பள்ளி…

Read more

#INDvAUS : புதிய சாதனை….. 9வது டெஸ்ட் சதம்….. 3 வடிவங்களிலும் சதம் அடித்த ஒரே இந்திய கேப்டன் ரோஹித் சர்மா..!!

நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம், ரோஹித் சர்மா விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த ஒரே இந்திய கேப்டன் ஆனார். ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரோஹித் ஷர்மா, நாக்பூரில் ஆஸ்திரேலிய…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் : வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு…. அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு..!!

 ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக வேட்பு…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்….. 6 பேர் வேட்பு மனு வாபஸ்…. 77 பேர் போட்டி..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் போட்டி என தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்த 83 வேட்பாளர்களில் 6 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில் 77 பேர்…

Read more

IND vs AUS : விரலில் என்ன தடவினார்?…. சர்ச்சையை ஏற்படுத்திய ஜடேஜாவின் சுழல் மேஜிக்!…. வைரலான வீடியோ….. உண்மை இதுதான்..!!

ரவீந்திர ஜடேஜா சந்தேகத்திற்குரிய ஒன்றை தனது விரலில் வைப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், உண்மை என்னவென்று தெரியவந்துள்ளது.. பார்டர்-கவாஸ்கர் டிராபி என்பது மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்ல. இது ஒரு மன விளையாட்டு மற்றும் இரு நாடுகளின்…

Read more

மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் பலி.!!

வேலூர் மாவட்டம் மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிப்ரவரி 8ஆம் தேதி எருது விடும் விழாவில் படுகாயமடைந்த சுரேஷ் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more

border gavaskar trophy : அடுத்தடுத்து சரியும் விக்கெட்….. “தனி ஒருவனாக முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரோஹித்”…. முன்னிலையில் இந்தியா.!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சதம் கடந்து ஆடி வருகிறார்.. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று…

Read more

அனுமதியில்லாத இடங்களில் கால்நடைகளை பலியிடக்கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.!!

உள்ளாட்சி அமைப்புகளால் அனுமதி வழங்காத இடத்தில் கால்நடைகளை பலியிட கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல் எந்த நபரும் எந்த இடத்திலும் செம்மறி ஆடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளை வெட்ட அனுமதிக்ககூடாது என…

Read more

2024ல் பாஜகவுடன் கூட்டணியா?….. அதிமுக யாரையும் நம்பியும் இல்லை…. எடப்பாடி பழனிசாமி பேட்டி..!!

2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதன் பின் அவர்…

Read more

2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் : எடப்பாடி பழனிசாமி.!!

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் சில நாட்களில் காணாமல் போகும். வரும் 2024 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்போம். ஈரோடு…

Read more

லுக்… சோ ஸ்வீட்..! செமயா இருக்காரே…. தோனியை பார்த்து உறைந்த பெண்…. வைரலாகும் போட்டோ..!!

தோனியை இளம்பெண் ஒருவர் புன்னகைத்து உறைந்து போய் நின்று பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனியின் குணம் மற்றும் பண்பை பற்றி சொல்லவே தேவையில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று 3 வருடங்கள்…

Read more

2 ஆண்டுக்கு பின் போஸ்ட்…. “நிலத்தில் டிராக்டர் ஓட்டிய ‘தல’ தோனி”….. கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி…. ரசிகர்களும் ஹெப்பி..!!

முன்னாள் இந்திய கேப்டன் தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி, சமூக வலைதளங்களில் மற்ற கிரிக்கெட் வீரர்களை போல பெரிதும் ஆக்டிவாக இருக்க மாட்டார்.. இருப்பினும், அவரது புகைப்படங்கள் சமூக…

Read more

ஆளப்போறான் தமிழன்….. 450 விக்கெட் & 3,000 ரன்கள்…. வேகமாக வீழ்த்திய முதல் இந்திய வீரர்…. அஸ்வின் படைத்த சாதனை..!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களுடன் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். மேலும் சர்வதசே அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா…

Read more

#INDvAUS : முதல் இந்திய வீரர்….. டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் புதிய சாதனை.!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் ராபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது..…

Read more

இங்க வர பயமா?…. அவர்கள் நரகத்திற்கு (பாகிஸ்தான்) செல்ல மறுக்கிறார்கள்…. மியான்டத்துக்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய வீரர்..!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் குறித்து (பிசிசிஐ) சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டத்துக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆசியக்கோப்பையை நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை பாகிஸ்தான்பெற்றுள்ள…

Read more

தோத்துருவோம்னு பயமா?… பாகிஸ்தானுடன் ஆட மறுக்கும்….. இந்தியாவை ஐசிசி நீக்க வேண்டும்…. மியான்டத் கருத்தால் கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

ஆசியக் கோப்பையை பாகிஸ்தானில் நடத்தினால், அதில் பங்கேற்க முடியாது என்ற இந்தியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை நீக்கவேண்டும் என பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாவேத் மியான்டத் ஐசிசியிடம் வலியுறுத்தியுள்ளார். ஆசிய கோப்பை சர்ச்சை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.…

Read more

இன்னும் 6 & 22 விக்கெட் தேவை…. ஹர்பஜன், அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார்.. அனில் கும்ப்ளே, ஒரு புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர், டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய…

Read more

புதிய போன் காணோம்..! சோகத்தில் கோலி….. ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணுங்க…. கூலாக சொன்ன ஜோமேட்டோ…. நெட்டிசன்கள் கருத்து என்ன?

விராட் கோலி தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக தெரிவித்த நிலையில், ஜோமேட்டோ இன் வேடிக்கையான பதில் வைரலாகியுள்ளது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது புதிய தொலைபேசியை தொலைத்துவிட்டதாக மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதில், அன்பாக்ஸ்…

Read more

இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி ஆட வேண்டும் – ஷேன் வாட்சன் அறிவுரை..!!

இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர் கலாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை…

Read more

மதுவிற்பனை..! துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கினால் ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு..!!

தஞ்சையில் சட்ட விரோதமாக 180 மி.லி கொண்ட 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைதான செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த…

Read more

கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்…. தப்பிய விமானி.!!

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் பயிற்சி விமானம் இன்று (புதன்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் (TYPE…

Read more

காஷ்மீர் – கன்னியாகுமரி வரை தீவிரவாதம் இல்லை… விலைவாசி குறைவு… பொருளாதார வளர்ச்சி…. பிரதமர் மோடி ஆற்றிய உரை… இதோ.!!

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது, விலைவாசி குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

முன்னேறி வரும் இந்தியா…. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கிறது…. பிரதமர் மோடி..!!

டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் காண்கின்றன என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடு இந்தியா…. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தம்…. பிரதமர் மோடி உரை..!!

இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

அதானி விவகாரம்..! இல்லாத விஷயத்தை பேசுகிறார்கள்…. “ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி”…. வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர்..!!

எதிர்க்கட்சியினரின் மனதில் இருப்பதை தான் இங்கு செயலாக வெளிப்படுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டடினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில்…

Read more

எந்தெந்த பகுதி?… ஈரோடு இடைத்தேர்தல்….. 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்… இதோ விவரம்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்.. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4ஆம்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் பரப்புரை..!!

திமுக கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி வேட்பு மனுதாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. 121 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்தார்கள். இந்நிலையில் இன்று 11 மணி…

Read more

எப்படி இருக்கிங்க…. சிறுமி டான்யாவின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!!

ஆவடியில் சிறுமி டான்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள வீராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தான் ஸ்ரீபன் ராஜ் – சௌபாக்கியம் தம்பதி. இந்த தம்பதியருக்கு 9 வயதில் டான்யா என்ற மகள்…

Read more

கடலூரில் பரபரப்பு..! 2 கைக்குழந்தை உட்பட 3 பேர் எரித்து கொலை…. பெட்ரோல் ஊற்றியவரும் பலி…. விசாரணையில் போலீசார்..!!

கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே குழந்தை உட்பட 4 பேர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.. கடலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட செல்லாங்குப்பம் பகுதியில் தமிழரசி என்பவர் தனது கணவர் பிரகாஷ் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் தமிழரசியின்…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீவைத்து கொலை..!!

கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே பெட்ரோல் ஊற்றி 3 பேர் தீவைத்து  கொலை செய்யப்பட்டனர்.. தமிழரசி, 4 மாத குழந்தை ஆசினி, 8 மாத குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தனலட்சுமி என்ற பெண்…

Read more

கடலில் பேனா சின்னம் – எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

சென்னையில் கடலில் பேனா சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிலர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலில் பேனா சின்னம் வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என ரிட் மனுவில் மீனவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.. தமிழ்நாடு அரசு சார்பில் கடலில்…

Read more

இனி அதிரடி தான்…. “சாய் பாபா கோவிலில் சாமி கும்பிட்ட கே.எல் ராகுல்”…. ரசிகரின் பேட்டில் ஆட்டோகிராப்…. வைரல் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நாக்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு கே.எல்.ராகுல் சென்றுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான கே.எல்.ராகுல், நடிகை அதியா ஷெட்டியைசில வாரங்களுக்கு முன்பு  திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் சமீபகாலமாக களத்தில் அவரால்…

Read more

Other Story