“சொந்தக் கட்சியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்பு.. ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது அதிர்ச்சி புகார்.. எடப்பாடி பழனிசாமியின் காட்டமான அறிக்கை..!!”
ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளால் தமிழகத்தில் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் பல பெண்களைப் பாலியல் ரீதியாக மிரட்டிப் பாதிக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளதையும், ஆலந்தூரில் மற்றொரு…
Read more