“மருத்துவமனைக்கே இனி பாதுகாப்பில்லையா?” காக்க வேண்டிய கைகளே கறைபடிந்தன.. சிகிச்சை பெற வந்த சிறுமிகளுக்கே இந்த நிலைமையா? நீதிமன்றத்தில் நடந்த பகீர் சம்பவம்..!!”
இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றிய முன்னாள் மருத்துவர் நத்தானியேல் ஸ்பென்சர் என்பவர் மீது, சிறுவர்கள் உட்பட பல நோயாளிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 45 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் ரஸ்ஸல்ஸ் ஹால் மருத்துவமனைகளில்…
Read more