மலேசியாவில் சிக்கி தவிக்கும் கணவர்…. வாட்ஸ் அப்பில் கூறிய தகவல்….. மனைவி அளித்த புகார்….!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் தக்வா பள்ளிவாசல் தெருவில் செய்யது அலி(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏஜென்ட் மூலமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் இருக்கும் ஹோட்டலுக்கு தொழிலாளியாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வேலை பார்த்து 4…
Read more