“திடீரென பாய்ந்த கரண்ட்!” மின் கம்பம் நடும்போது அரங்கேறிய கொடூர விபத்து.. 5 வினாடிகளில் பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி…!!”

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் மஜல்கான் நகரில் பைபாஸ் சாலையில் மின் பகிர்வு கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த 32 வயது தொழிலாளி ஒருவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கம்பம் நடும் பணியின்போது திடீரென மின்சாரம் பாய்ந்த விபத்து…

Read more

Other Story