குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை குட்டி…. கொட்டகையில் சிக்கி தவிப்பு… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றாறு ரப்பர் கழக மருந்தகத்திற்கு செல்லும் சாலையில் தொழிலாளர் குடியிருப்புகள் அமைந்திருக்கிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்த தொழிலாளி ஒருவர் கழிப்பறை அருகே சிறுத்தை நின்று கொண்டிருப்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே…

Read more

Other Story