ஜாதி வெறியால் பறிபோன உயிர்? “என் வாயில் விஷம் ஊற்றினார்கள்” இறப்பதற்கு முன் காதலனுக்கு விஏஓ அருணா அனுப்பிய பகீர் வாக்குமூலம்..!!

பொன்னேரி அருகே கீரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த அருணா, விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இது ஒரு திட்டமிட்ட ‘ஆணவக்கொலை’ என்று…

Read more

Other Story