“குளிக்கவே முடியல…. எப்படி குடிக்க…? ” கலங்கிய நிலையில் ஆறு… ஆதங்கத்தில் மக்கள்..!!

தாமிரபரணி ஆற்றின் மோசமான நிலை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என செல்லமாக அழைக்கப்படும் தாமிரபரணி தூத்துக்குடி, திருநெல்வேலி  சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு முக்கியமான குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. விவசாய பாசனத்திற்கும்…

Read more

Other Story