பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்…. பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சித்ரா என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது மாணவர்களும், பெற்றோர்களும் பல்வேறு புகார்களை கூறி வந்தனர். பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டால் சித்ரா…

Read more

விடுதியில் சாப்பிட்டு வாந்தி-மயக்கம்…. மாணவர்களின் அடுத்தடுத்த குற்றச்சாட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவர் விடுதி அமைந்துள்ளது இங்கு அரசு பள்ளிகளில் படிக்கும் 34 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். கடந்த 2-ஆம் தேதி இரவு உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி…

Read more

“3 நாட்களாக சரிவர உணவு வழங்கவில்லை”…. மாணவர்களின் அடுத்தடுத்து குற்றச்சாட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்து அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் விடுதியை விட்டு சென்றனர். இதனால்…

Read more

Other Story