கோவையில் பொறியியல் மாணவன் கொடூரக் கொலை… கஞ்சா கும்பலின் வெறிச்செயல்.. தந்தை வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்..!!”

கோயம்புத்தூரில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போதைப்பொருள் புழக்கத்தைக் வெளிச்சம் போட்டுக் காட்டியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 19 வயது இன்ஜினியரிங் மாணவர் கே.…

Read more

Other Story