தீவிர ரோந்து பணி…. கடை உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வைரமடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருக்கும் மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் கடை உரிமையாளரான…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குருவராஜபேட்டை பகுதியில் இருக்கும் கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனி என்பவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் 9 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டிக்கடை உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்கம் லட்சுமி நகரில் இருக்கும் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையில் திடீரென சோதனை செய்தனர். தற்போது தடை செய்யப்பட்ட…

Read more

Other Story