“அடக்கடவுளே… பைக்குள்ள ஏதோ அசையுதுன்னு பார்த்தா…. புத்தகத்துக்கு பதிலா பாம்பு இருக்கு….!” வகுப்பறையில் மாணவன் அலறியடித்த சம்பவம்.. ஆசிரியர் செய்த அந்த காரியம் என்ன…??”
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், சிறுவன் ஒருவனின் பள்ளிப் பைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் அஹிர்வார் என்ற நர்சரி வகுப்பு மாணவன், வழக்கம்போல…
Read more