சிவன் கோவில் கருவறையில் தோண்டப்பட்ட குழி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள நெல்லியாலம் குன்றில் கடவு பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் சிவன் சிலை காணாமல் போனது. இதனையடுத்து கோவில் நிர்வாகிகள் கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்…

Read more

Other Story