இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை…. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…. பெற்றோரின் கோரிக்கை…!(

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் நாயக்கனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று அந்த பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால்…

Read more

பெயர்ந்து விழுந்த கட்டிட மேற்கூரை…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அருகே ரகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 12 வகுப்பறைகளை கொண்ட 2 மாடி கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே…

Read more

Other Story