“கைகளில் புத்தகப்பையுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தாத்தாக்கள்..!” பேரக் குழந்தைகள் போன்ற சிறுவர்களுடன் அமர்ந்து படிக்கும் முதியவர்கள்.. ஏன் தெரியுமா..?

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாதனி என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 முதல் 78 வயது வரையிலான 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் என…

Read more

“வேலை இல்லாம சம்பளம் வாங்கணுமா‌‌..?” ஐஏஎஸ் பதவியை தூக்கியெறிந்த நேர்மையான அதிகாரி.. பின்னணியில் அதிரவைக்கும் காரணம்..!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு சிங் ரஹி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். 2022-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர், கடந்த ஆண்டு ஷாஜகான்பூரில் துணை ஆட்சியராக இருந்தபோது பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களுக்கு தோப்புக்கரணம் போடச்…

Read more

Other Story