சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தெற்கு உக்கடை பகுதியில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய ரிசானா தஸ்ரின் என்ற மகள் இருந்துள்ளார். நேற்று சதாம் உசேன் தனது குடும்பத்தினருடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சதாம்…

Read more