“மகனின் உயிர் காக்க.. தெருவில் நடனமாடும் தந்தை!” புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் உயிரைக் காக்கப் போராடும் பெற்றோரின் தியாகம்..!!”

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் தங்கள் குழந்தைகளின் உயிரைக் காக்கப் போராடும் பெற்றோர்கள், இரவு நேரங்களில் தெருவில் நடனமாடி அதை நேரலையாக ஒளிபரப்பி பணம் சம்பாதித்து வருகின்றனர். தங்களின் குழந்தைகள் தீவிரமான புற்றுநோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

“நாங்கள் பெற்ற குழந்தைகளே இல்லை!” ஐவிஎஃப் சிகிச்சையில் நடந்த மிகப்பெரிய துரோகம்.. டிஎன்ஏ ரிப்போர்ட்டால் கதறும் தம்பதியினர்..!!”

குருகிராம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தாங்கள் மேற்கொண்ட ஐவிஎஃப் சிகிச்சை மூலம் பிறந்த இரட்டை குழந்தைகளுக்குத் தங்களோடு எந்த உயிரியல் தொடர்பும் இல்லை என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டறிந்து அதிர்ச்சியில் உள்ளனர். குழந்தைகளின் உடல் தோற்றத்தில் மாற்றம் தெரிந்ததால் மருத்துவர்களின்…

Read more

“பெற்றோர் என்றும் பாராமல் காலால் உதைத்த மகன்!” சொத்துக்காக முதிய தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்.. கேமராவை உடைத்தும் சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!”

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மொகல்தூரு கிராமத்தில், சொத்து தகராறு காரணமாக வயதான தம்பதியை அவர்களின் மகனும் பேரன்களும் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மொகல்தூரு மண்டலத்தைச் சேர்ந்த கொப்பநாதி சூர்யநாராயணா மற்றும் அவரது மனைவி கஸ்தூரி…

Read more

Other Story