“பெற்றோர் என்றும் பாராமல் காலால் உதைத்த மகன்!” சொத்துக்காக முதிய தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்.. கேமராவை உடைத்தும் சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!”
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மொகல்தூரு கிராமத்தில், சொத்து தகராறு காரணமாக வயதான தம்பதியை அவர்களின் மகனும் பேரன்களும் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மொகல்தூரு மண்டலத்தைச் சேர்ந்த கொப்பநாதி சூர்யநாராயணா மற்றும் அவரது மனைவி கஸ்தூரி…
Read more