தடையில்லா சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம்…. பேரூராட்சி ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் விஜயநகரம் காட்டுவளவு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் கடையுடன் கூடிய புதிய வீடு கட்டியுள்ளார். தனது வீடு மற்றும் கடைக்கு மின் இணைப்பு பெறுவதற்காக…

Read more

Other Story