“ஐயோ பாவமே யாராவது காப்பாத்துங்களே….!” திடீரென பாய்ந்த மின்சாரத்தால்…. நொடியில் நடந்த பயங்கரம்…. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி….!”
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சோகமான விபத்து நடந்துள்ளது. மின்சார விநியோகக் கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்த 32 வயது தொழிலாளி ஒருவர், திடீரென மின்சாரம் பாய்ந்ததில் மின்சார அதிர்ச்சி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கம்பம் நடு வீசப்பட்ட கம்பிகள் வழியாக எதிர்பாராதவிதமாக…
Read more