“பாடல் சத்தத்தை குறைங்க”…. நீதிபதியின் அறிவுரை அவமதிப்பு…? தனியார் பேருந்துக்கு அபராதம்….!!

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக செம்மல் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக திண்டிவனம் சென்று விட்டு அங்கிருந்து தனியார் பேருந்தில் காஞ்சிபுரத்திற்கு நேற்று வந்தார். இந்நிலையில் அதிக சத்தத்துடன் பேருந்தில் சினிமா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இதனால்…

Read more

Other Story