பிப்ரவரி 4-ல் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.. பலமான வியூகத்துடன் களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி.. மாவட்டச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு..!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 4-ஆம் தேதி அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்டச்…

Read more

Other Story