“இது அறியாமை இல்லை…. திமிரு” – குப்பையை வீசிவிட்டு நியாயம் பேசிய ஊழியர்…. திவ்யா கண்டோத்ராவின் அதிரடிப் பதிவு….!!

இந்திய ரயில்வேயின் தூய்மைப் பணிகள் குறித்த நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. சீல்டா-அஜ்மீர் அதிவிரைவு ரயிலில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ரயிலின் கதவருகே நின்றுகொண்டு மிகச் சாதாரணமாக குப்பைகளை தண்டவாளத்தில் வீசியெறிந்துள்ளார். இந்த…

Read more

Other Story