#BREAKING : பிரதமர் மோடி, இந்தியா குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதால் 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்..!!

லட்சத்தீவு பயணத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்து தெரிவித்த 3 அமைச்சர்களை மாலத்தீவு அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. பிரதமர் மோடி, இந்தியா குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதால் 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள்…

Read more

Other Story