மிரள வைக்கும் சவுதி அரேபியா…. பாலைவனத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்…. மிதந்து செல்லும் ஒட்டகங்கள்…!!!

சவுதி அரேபியாவில் சமீபத்தில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் மக்களுடைய இயல்பு…

Read more

BREAKING: வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு வீடு…!!!

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் வீடு இழந்தவர்கள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அவர், வீடு இல்லாதவர்களும் வீடு கோரி விண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்படும்…

Read more

தூத்துக்குடியில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை ஆட்சியரிடம் வழங்கினோம் – அமைச்சர் உதயநிதி.!!

கன மழை, வெள்ளத்தால் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினோம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்…

Read more

ஏரலில் பெரும் பாதிப்பு…. வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை இன்று பெற்றுக் கொண்டோம்…. உதயநிதி ஸ்டாலின்.!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி பெரும் பாதிப்பைச்…

Read more

தூத்துக்குடியில் டிச.,31ஆம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more

ஏரல் வட்டாட்சியர் கைலாஷ் குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு.!!

ஏரல் வட்டாட்சியர் கைலாஷ் குமாரசாமியை திருச்செந்தூருக்கு பணியிட மாற்றம் செய்தார் தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி. பணியை சரிவர செய்யாத புகாரில் கைலாஷ் குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏரல் வட்டாட்சியர் ஆக கோபாலகிருஷ்ணனை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர்…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (22.12.2023) விடுமுறை அறிவிப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (22.12.2023) விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பெருமழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில்…

Read more

தாமிரபரணி வெள்ளம்….. சின்னாபின்னமான ஏரல்….. எவ்வளவு காலம் ஆகுமோ?…. கண்ணீருடன் கோரிக்கை.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான நகரம் தான் ஏரல்.. இந்த ஏரல் பகுதி தற்போது கடந்த 4 நாட்களுக்கு  முன்னாள் பெய்த கன மழை காரணமாக முழுமையாக வெள்ள நீர் சூழ்ந்து உருக்குலைந்து போய்விட்டது. அந்த ஊர் இருந்த அடையாளம்…

Read more

படகில் செல்ல முடியல…. 9 ஹெலிகாப்டர்….. 16,680 பேர் தற்போது வரை மீட்பு…. மின்சாரம் வழங்குவதில் சிக்கல்…. சிவ்தாஸ் மீனா பேட்டி.!!

தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தென் மாவட்டங்களில் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. 16,680 பேர் தற்போது…

Read more

16,680 பேர் தற்போது வரை மீட்பு…. தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் 10 பேர் உயிரிழப்பு : சிவ்தாஸ் மீனா.!!

பெருமழை பாதிப்பால் வீடு இடிந்து 3 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

மழைநீர் வடிந்த பிறகு வீட்டில் செல்லும்போது இதை கவனிங்க…. மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்களை அங்கிருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய வீட்டிலிருந்து முழுமையாக…

Read more

இன்று மாலைக்குள் முழுமையான மின்விநியோகம்… தலைமைச் செயலாளர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் சென்னை இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை…

Read more

ரூ.450 கோடி கொடுத்துட்டீங்க…!  பிரதமர் மோடிக்கு நன்றி; தமிழக முதல்வர் ஸ்டாலின்…!!

புயல் நிவாரண பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முதலமைச்சரை சந்தித்தார். அவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள்,  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சென்னை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட…

Read more

தமிழகத்தை நினைத்து கவலையில் PM ; ராஜ்நாத் சிங்_க்கும் உத்தரவு போட்ட மோடி…!

புயல் நிவாரண பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முதலமைச்சரை சந்தித்தார். அவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள்,  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்க பிரதமர்…

Read more

#BREAKING: சென்னைக்கு மட்டும் ரூ.561.29 கோடி; மத்திய அரசு அறிவிப்பு…!

சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த 561.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சென்னை மாநகரம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால்,  வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஒரு சிறப்பு வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு…

Read more

வெள்ளை அறிக்கை வெளியிடுங்க…! எதாவது சொல்லி தப்பிக்க நினைக்காதீங்க.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…!!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் X பக்கத்தில், மிக்ஜாம் புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளாத; நிவாரண உதவிகளை வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! மழை நின்று…

Read more

2024 ஆம் வருடத்தில் பெரும் பஞ்சம், சுனாமி வெள்ளம்…. திகில் கிளப்பிய நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு…. அச்சத்தில் மக்கள்…!!

2024 ஆம் வருடத்தில் சுனாமி பேரலைகள் ஏற்படும் என்றும், ஆசியாவில் போர்வெடிக்கும் என்றும் தீர்க்கதரிசி  நாஸ்ட்ரடாமஸ்  கணித்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ் பெற்ற பிரஞ்சு தத்துவம் மற்றும் தீர்க்கதரிசி என அழைக்கப்படுபவர் நாஸ்ட்ரடாமஸ். இவர் ஜனாதிபதி ஜான் எப்…

Read more

இனி வெள்ளம் வருவதை முன்கூட்டியே தெரிஞ்சிக்கலாம்…. எப்படி தெரியுமா…? மத்திய அரசு அசத்தல்…!!

நாடு முழுவதும் ஏற்படும் வெள்ள அபாயத்தை ஒரு நாள் முன்னதாகவே கணிக்கும் வகையில், ‘ ஃப்ளட்வாட்ச் ‘ (FloodWatch) என்ற செயலியை  மத்திய நீர் வளத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இது நாட்டின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த ஏழு…

Read more

குஜராத்தில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் சிலிண்டர்கள்…. வீடியோ வைரல்…!

குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அம் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

ஆபத்தை உணராத இளம்பெண்கள்…. வெள்ளத்திலும் ரீல்ஸ் எடுக்குறாங்களே…. வைரல் வீடியோ…!!

இந்தியாவில் சமீப காலமாகவே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் மற்றும் செல்பி மோகம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில்  இதே போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடும் வெள்ளம் காரணமாக வாகனங்கள் சாலையில் சிக்கிக் கொள்கிது. வெள்ளம்…

Read more

இடைவிடாது கொட்டிதீர்க்கும் பேய்மழை…. வெள்ளத்தில் மிதக்கும் ஆஸ்திரேலிய நகர்….!!!

ஆஸ்திரேலியாவின் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், ஒரு நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டின் கிம்பர்லி என்னும் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய பலத்த மழை இடைவிடாது கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்நகரத்தில் இருக்கும் குடியிருப்பு…

Read more

Other Story