ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் எங்கே?… பள்ளி முடிந்தும் வீடு திரும்பாத மர்மம்.. ஊரே திரண்டு தேடுதல் வேட்டை…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் பள்ளிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாமல் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சந்தௌலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவர்கள், வழக்கம்போல காலையில் பள்ளிக்குச்…
Read more