காதல் மனைவியை பிரித்து அழைத்து சென்றதால்…. கணவர் தீக்குளிக்க முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி பகுதியில் ராகதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று ராகதேவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை…

Read more

Other Story