நவராத்திரி பூஜை…. இந்த தவறுகளை மட்டும் தப்பி தவறி கூட செஞ்சிடாதீங்க… வழிபடும் முறை…!!!

நவராத்திரியின் ஒன்பது நாட்களில் தேவியின் ஒன்பது வெவ்வேறு வடிவங்கள் வைத்து வழிபடுகின்றோம். இதனை செய்யும் போது வாஸ்து தொடர்பான சில விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதாவது நவராத்திரியின் போது துர்கா தேவியை மகிழ்விப்பதற்கு பூஜை சடங்குகள் என அனைத்தும் முக்கியம்.…

Read more

Other Story