Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ‌ அரசியல் கட்சியில் இருப்பவர்களும் கைது…

Read more

“மகளுடன் ஒன்றாக ஜூஸ் குடித்ததால் ஆத்திரம்”… சிறுவனை கடத்தி தொடர் சித்திரவதை… தந்தை உட்பட 2 பேர் கைது..‌!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரஜ் நரேன் நிஷாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இவருடைய சகோதரர் தேஜ் நரேன். இவர்கள் இருவரும் சேர்ந்து மருந்தகம் இழங்கலை படிப்பு படித்து வரும் ஒரு சிறுவனை கடத்தியுள்ளனர். இந்த சிறுவனுக்கு 17…

Read more

Other Story