GOOD NEWS: வயது வரம்பு அதிகரிப்பு…. மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு…!!!

ரயில்வேயில் காலியாகவுள்ள 5,696 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், பிப்.17ஆம் தேதிக்குள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பினை (18-33) 3 வயது அதிகரித்து ரயில்வே…

Read more

அரசு ஊழியர்களுக்கு 55 ஆக வயது வரம்பு உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பணக்கொடை போன்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் சிறப்புத்துறை தேர்வுகளை எழுதுவதில் இருந்து விலக்கு பெறும் வயது 53 இல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசு ஊழியர்கள் பதவி உயர்வு…

Read more

Other Story