ரயில்வேயில் காலியாகவுள்ள 5,696 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், பிப்.17ஆம் தேதிக்குள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பினை (18-33) 3 வயது அதிகரித்து ரயில்வே தேர்வு வாரியம் மகிழ்ச்சியான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
GOOD NEWS: வயது வரம்பு அதிகரிப்பு…. மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு…!!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more