சிவபெருமானை வணங்க…. எந்த ராசியினர் எந்த கோவில் செல்லலாம்….?

மேஷம் ராசியில் பிறந்தவர்கள், மலைமீது இருக்கும் சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். திருவண்ணாமலை அண்ணாமலையாரை ஒருமுறையாவது சென்று வணங்குவது சிறப்பு. ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் உள்ள சிவபெருமானை வணங்குவது…

Read more

Other Story