“யானை வரும்னு தெரியல” ஒரு நொடியில 8 உயிர் போயிருச்சு…. கடன் புறந்த ரயில் பெட்டிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாய்ரங்கில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த…
Read more