மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது…. தட்டை தட்ட சொன்னவரையா கடவுள் அனுப்பினார்…? – ராகுல் கேள்வி…!!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடவுள் தன்னை இந்த பூமிக்கு அனுப்பியதாக கூறியிருந்த நிலையில் இதற்கு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில், தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி,…
Read more