“உண்மை ஒருபோதும் உறங்காது”… சாத்தான்குளம் வழக்கில் அந்தப் பெண் காவலர் சொன்ன ஒரு வார்த்தை… நடுங்கிப்போன போலீஸ் அதிகாரிகள்…!!!
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், காவல்துறைக்கு எதிராகத் துணிச்சலாக சாட்சியமளித்த பெண் காவலர் ரேவதியின் செயல், இவ்வழக்கின் போக்கையே மாற்றியமைத்த மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. காவல் நிலையத்திற்குள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விடிய விடிய கொடூரமாகத் தாக்கப்பட்டதை நேரில்…
Read more