முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கிய தமிழச்சி தங்கபாண்டியன்…!!

தீபாவளி திருநாளை முன்னிட்டு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக  எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் வழங்கினார். தீபாவளியையொட்டி, இன்று சென்னை மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில்,‌ விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் வழங்கினார். இதில்…

Read more

மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு உதவித்தொகை உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தம் அடையக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தின் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கட்டாய கல்வியை வழங்கிட…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்.! அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆணை : தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023 -2024 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானிய கோரிக்கையின்…

Read more

4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணி – தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்பு…

Read more

GOOD NEWS: இனி இந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச ஸ்கூட்டர்…. ரூ.4 5 கோடி ஒதுக்கிய தமிழக அரசு ..!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத்திட்ட உதவிகள் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட…

Read more

அரசின் 5 நலத்திட்ட உதவிகள்…. இனி இ-சேவை மையங்களிலேயே… Only இவர்களுக்கு மட்டுமே..!!

மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின்…

Read more

ஊரக உள்ளாட்சி வணிக வளாகங்களில் இனி… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் கடைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச ஐந்து சதவீதம் அல்லது…

Read more

அரசு ஊழியர்க்ளுக்கு பரந்த உத்தரவு…. மாற்றுத்திறனாளிகளுக்கு வந்த குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி…!!!

பல உதவிகள் கோரி அரசு அலுவலகங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளிடம் அவர்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது என்று தமிழக அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியான சுற்றறிக்கையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு பல்வேறு அலுவல்கள் காரணமாக மாற்றுக் திறனாளிகள்…

Read more

சூப்பரான வாய்ப்பு Dont Miss It…. மாற்றுத்திறனிகளே உடனே விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்கள் பிரெய்லி எழுத்துக்களை படிக்க உதவும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னணு முறையில்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான பொன் தாலி திட்டம்…. இனிதே தொடங்கி அமைச்சர் சேகர் பாபு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலை துறை சார்பாக அமைச்சர் சேகர் பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொன் தாலி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தை இன்று அமைச்சர்…

Read more

அரசுப்பேருந்துகளில் இவர்களை மரியாதையுடன் நடத்த…. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவு…!!!

பஸ்களில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் பயணம் செய்கிறார்கள். இவர்களுக்கென்று அரசுப்பேருந்துகளில் தனி இருக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இருக்கையானது அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் இருக்கை தந்து மாற்றுத்திறனாளிகள் பயணிக்க அனுமதிப்பது இல்லை என்ற புகார் வந்துள்ளது.…

Read more

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் சலுகை…. ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான பயணங்களை வழங்க அவர்களுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும் அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கீழ் படுக்கைகளில் முன்னுரிமையை இந்திய ரயில்வே வழங்குகிறது. படுக்கை வசதி கொண்ட வகுப்பில் 4 படுக்கைகள் (இரண்டு கீழ் மற்றும் இரண்டு மிடில் பெர்த்) 3…

Read more

தமிழ்நாடு பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…. மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் 1500 ரூபாயாக அதிகரிப்பு…!!!!

தமிழக சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் மாற்று திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் 1500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 10-ஆம் தேதி வரை…. சூப்பர் வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான செம சூப்பர் வாய்ப்பு…. சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு…. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா….?

தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கும் மேற்பட்டோர்  கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா…

Read more

“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!

பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என…

Read more

மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு ரூ.2000 பணம்…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசானது மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக  மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி மாற்றுத்திறனாளி யாரேனும் இறக்க நேரிட்டால் அவருடைய  ஈமச் சடங்கிற்காக அவரின் வாரிசுத்தாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும். இதை பெறுவதற்கு தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை…

Read more

“மாற்றுத்திறனாளி உதவித்தொகை”…. உடனே இந்த வேலையை முடிங்க?…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!!

உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய சுய விபரம் சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி பராமரிப்பு உதவித்தொகை 2,000 ரூபாய் என்ற அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.2000 உதவித்தொகை பெற…. இதை உடனே செய்ய அரசு உத்தரவு…!!!!

பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் எண்ணுடன் கூடிய தங்களுடைய சுயவிவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு வழங்கும் பராமரிப்பு உதவித் தொகை ரூ.2000 மாற்றுத்…

Read more

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள்… ஆதார் எண்ணுடன் சுயவிவரத்தை சமர்ப்பிக்க அரசு வேண்டுகோள்…!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அதிலும் குறிப்பாக 75 சதவீதத்திற்கும் மேல் உடல் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம், மனவளர்ச்சி குன்றியவர்கள், நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு, பார்க்கின்சன்…

Read more

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கோரிக்கைகளை வலியுறுத்தி மனு…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்துகள்…100% சாத்தியமில்லை… நீதிமன்றத்தில் அரசு தகவல்….!!!!!

கடந்த 2016 -ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள்  மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் விதமாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மாற்றுத்திறனாளிகள் அணுகும்…

Read more

தமிழகத்தில் மாற்று திறனாளிகள் வசதிக்காக 442 தாழ்தள பேருந்துகள்…. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!!!

கடந்த 2016-ம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு…

Read more

தமிழகத்தில் ஜன. 1 (இன்று) முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ரூபாய் 1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையை தற்போது உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம்…

Read more

Other Story