“சினிமா பாணியில் நடந்த போராட்டம்”… அதிகாரிகள் மாட்டு கொட்டகை இடித்ததால் எம்எல்ஏ அலுவலகம் முன்பு எருமை மாடுகளை கட்டி வைத்து… பரபரப்பு சம்பவம்…!!!

தெலுங்கானாவில் உள்ள பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவில் ஓடேலு, லலிதா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களது வீட்டை ஒட்டி கொட்டகை அமைத்து ஏராளமான எருமை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சாலை விரிவாக்கம் செய்ய கொட்டகையை இடிக்கப்படும் என்று…

Read more

Other Story