“எவன்பேச்சையும் கேட்க மாட்டேன்” எங்க வீட்டுப் பொண்ணுங்க மேல கை வச்சா, அப்புறம் நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க… உபி-யில் அரங்கேறிய அதிரடி திருப்பம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தின் குந்தர்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜலால்பூர் காஸ் கிராமத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண் பாதுகாப்பு குறித்து பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் பேசிய குந்தர்கி காவல் நிலைய அதிகாரி ஹம்பீர்…
Read more