அடிக்கடி “பிசி பிசி” என வந்த மனைவி போன்…. வெளிநாட்டு கணவனுக்கு வந்த சந்தேகம்…. பின்னாலேயே வந்த சோகம்….!!

தேனி அருகே உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் மகாராஜன் பிரியங்கா தம்பதிகள். இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் திருமணம் முடிந்த உடனே மகாராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்…

Read more

ஹலோ சார்..! என் பொண்டாட்டியை கொலை பண்ணிட்டு…. வீட்ல வெயிட் பண்றேன் வாங்க…. கொல்கத்தாவை அதிர வைத்த சம்பவம்…!!

கொல்கத்தாவில் பஹலா குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக் தாஸ், சமப்தி  தம்பதிகள். அவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ள நிலையில்  41 வயதான கார்த்திக் 28 வயதான தன்னுடைய மனைவியோடு அடிக்கடி சண்டை  செய்துள்ளார் . இந்நிலையில் சம்பவத்தன்று சண்டை…

Read more

மனைவியின் ரீல்ஸ் மோகம்….. கணவன் செய்த காரியம்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் மற்றும் செல்பி மோகம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது.  இதனால் பலரும் உயிரை விட்டு வருகிறார்கள். ஒருசில அசம்பாவிதங்களால் இறந்துபோவதும், கொலை போன்ற சம்பவங்கள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் சமூக வலைதளங்களில் அதிக…

Read more

கோழிக்கறி செய்யாமல் கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…. வெட்டி கொலை செய்த கணவர்…!!

தெலங்கானா மாநிலத்தில் சமைக்காமல் இருந்த மனைவியை கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் கிஷ்டம்பேட்டைச் சேர்ந்த சங்கரம்மா என்பவர் கோழிக் கறி சமயல் செய்யாததற்காக அவரது கணவர் சாட்பெல்லி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.…

Read more

வழுக்கையால் வந்த சோதனை…. தினமும் வீட்டில் ஒரே முடி சண்டை…. இறுதியில் கொலையில் முடிந்த சோகம்…!!!

வழுக்கை தலையை மறைத்து திருமணம் செய்த கணவருடைய குற்றத்தை திருப்பி கேட்ட மனைவியை தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அமரம்பேடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன். 32 வயதான இவர் தனியார் கம்பெனி ஒன்றில்…

Read more

“நீங்க வழுக்கை தலையா”…? கோபத்தில் கத்திய மனைவி… துடிக்க துடிக்க கொலை… மிருகமாய் மாறிய கணவன்… சென்னையில் பரபர…!!!

சென்னை தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் கோகுல கண்ணன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்துள்ளார். கோகுல கண்ணனுக்கு 25 வயது இருக்கும்போது முடி அனைத்தும் கொட்டி…

Read more