பிஎம் கிசான் திட்டம்… விவசாயிகளுக்கு இன்றே கடைசி தேதி… மத்திய அரசு அறிவிப்பு..!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

இனி சிபிஐ தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழக அரசுக்கு மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் கேபினட் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை தொடர்ந்து தமிழக அரசியல் பயங்கர சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது…

Read more

இந்தியாவில் மூன்று வகையான ஆன்லைன் கேம்களுக்கு தடை…. அரசின் புதிய திட்டம்…!!!

இந்தியாவில் ஏற்கனவே மூன்று வகையான விளையாட்டுகளை தடை செய்வதற்கான கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. அதாவது ஆன்லைன் கேம்கள் SRO க்கள் அல்லது சுய ஒழுங்குமுறை அமைப்புகளால், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான கேம்கள்…

Read more

23 மருந்துகளின் சில்லறை விலையை நிர்ணயித்த மத்திய அரசு… வெளியான அறிவிப்பு..!!

தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டாளர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் உட்பட 23 மருந்துகளின் சில்லறை விலைகளை நிர்ணயித்துள்ளது. அதன்படி நீரிழிவு மருந்தான Gliclazide ER மற்றும் Metformin Hydrochloride  மாத்திரைகளின் ஒரு மாத்திரையின் விலையை…

Read more

பெண் குழந்தை பிறந்தால் ரூ.6000 உதவித்தொகை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் பெண்களுக்கு மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இரட்டை குழந்தைகள் பிறந்தால் அதில் ஒன்று பெண் குழந்தையாக இருக்க வேண்டும். PMVYதிட்டத்தின் கீழ் முதல்…

Read more

நாடு முழுவதும் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகள்…. தமிழகத்திலும் 3…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 30 அரசு மற்றும் 20 தனியார் என்று மொத்தம் 50 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை இந்த கல்வியாண்டு முதலே தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு…

Read more

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி கொடுத்த குட் நியூஸ்…. சூப்பர் அறிவிப்பு…!!

பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நெல், உளுந்து,துவரம் பருப்பு மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைப் போலவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த…

Read more

ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம்…. எம்.பி. வெங்கடேசன்…..!!!

கோரமண்டல் ரயில் விபத்திற்கு உள்ளானதற்கும் மாபெரும் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கும் மத்திய அரசின் அலட்சியமே காரணம் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விபத்தில் சுமார் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட உள்ள நிலையில் நேற்று இரவு மேலும் 13…

Read more

100 நாள் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு….! வங்கியில் பணம் வேணுமா…? இது கட்டாயம் மக்களே…!!!

மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு இது செய்தால் மட்டுமே சம்பளம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலமாக மக்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த ஆதாரை இணைக்க வேண்டியது…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்…. போன் வந்தா அட்டன் பண்ணாதீங்க…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மறுபக்கம் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மோசடி கும்பல் பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். சமீபகாலமாக ஆன்லைன் மூலமாக பணம் கையாடல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து…

Read more

ஒடிசா ரயில் விபத்து… 207 பேர் பலி….. மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம்…

Read more

சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய இனி இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான மக்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது. அதனால் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய…

Read more

விதவைப் பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.1500…. அரசின் சூப்பரான திட்டம்…!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விதவைப் பெண்களின் வாழ்க்கைக்கு விதவை பென்ஷன் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக கணவனை இழந்த பெண்களுக்கு மாதம்தோறும் அரசு ஓய்வூதியம்…

Read more

GPay, PhonePe பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்வதை தவிர்த்து விட்டு அனைத்து பண பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பண பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலைகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதனால்…

Read more

இன்று (ஜூன் 1) முதல் எலக்ட்ரிக் பைக்குக்கான மானியம் குறைப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும்  ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது…

Read more

உங்க கிட்ட பான் கார்டு இருக்கா?…. இன்னும் ஒரு மாதம் தான் டைம்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இப்போது 42% ஆக இருக்கிறது. அதன்பின் மீண்டுமாக அகவிலைப்படி ஜூலை மாதம் உயர்த்தப்படும். அதனை தொடர்ந்து 46% ஆக அகவிலைப்படி இருக்கும் என்று…

Read more

உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.456 உள்ளதா?…. உடனே செக் பண்ணுங்க…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிஎம் சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய திட்டங்களை குறைந்த வருமானம் உள்ளவர்கள் பயன்பெறவும் மற்றும் அனைவரையும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர செய்யும் வகையிலும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…

Read more

BREAKING: மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு புதிய தகவல்….!!!

2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பை 2020 ஆம் ஆண்டு தொடங்கி 2021 இல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.…

Read more

இளைஞர்களுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச லேப்டாப்….? வைரலாக பரவும் செய்தி…. உண்மை நிலவரம் என்ன…?/

‘பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் – 2023’ மூலம் நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக சமூகவலைதளங்களில் அறிவிப்பு பரவி வருகிறது. இலவச லேப்டாப் பெற அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பதிவு செய்யும்படியும்…

Read more

இந்தியாவில் தயாரிக்கப்படும் “இருமல் மருந்துகள்”….. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்தியாவின் இருமல் மருந்துகளின் தரம் மீது உலக நாடுகள் இடையே அச்சம் நிலவியது. இதை சரிசெய்ய, இந்தியாவில் இருந்து இருமல் மருந்துகள் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அவற்றை முறையாக…

Read more

இருமல் மருந்து ஏற்றுமதியில் புதிய விதிமுறைகள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் இருமல் மருந்து ஏற்றுமதிக்கான முக்கிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஆய்வகங்களில் இருமல் சிரப் கட்டாயமாக்கப்பட்டது. அரசு ஆய்வகங்களில் ஆய்வு செய்த பிறகு ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்கள் இருமல் மருந்துகளை பரிசோதித்த பிறகு…

Read more

ஜூன் 1 முதல் எலக்ட்ரிக் பைக்குக்கான மானியம் குறைப்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி…

Read more

நாடு முழுவதும் பெண்களுக்கு ரூ.5000 உதவித்தொகை…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி மத்திய அரசு கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன்பெறும் விதமாக உதவித்தொகை வழங்கி வருகின்றது. அங்கன்வாடி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு தீவிரம்…. வெளியான முக்கிய தகவல்…!!!

நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு யோசித்து வருவதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறையின் ஜி20 பிரிவின் இயக்குநர் எம்பி சிங் கூறுகையில், நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய…

Read more

பெண்களுக்கான மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. 2 வருடங்களுக்கு மட்டுமே… உடனே முந்துங்க…!!!

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல்…

Read more

BREAKING: சில மணி நேரங்களில் அமைச்சரவையில் மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!!

சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த எஸ் பி. சிங் பாகேல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். கெலிஜியத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியது, நீதிபதிகளின் நியமனத்தில் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரன் ரஜிஜூபுவியியல்…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

தொலைந்த செல்போனை விரைவில் கண்டுபிடிக்கலாம்…. மே-17 முதல் அமல்…. மத்திய அரசு புதிய முயற்சி…!!

மொபைல் போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை உடனடியாக முடக்கும் CEIR கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே மத்திய உபகரணங்கள் அடையாளப் பதிவு அமைப்பு டெல்லி மகாராஷ்டிரா கர்நாடகா மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

வாட்ஸ்அப்பில் தொடரும் தொல்லைகள்…. மத்திய அரசு கெடுபிடி…!!!

இந்தியாவில் சமீபகாலமாக சர்வதேச எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால்கள் whatsapp பயனர்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பல பயனர்கள் வணிக கணக்குகளாக பதிவு செய்யப்பட்ட எண்களில் இருந்து தவறவிட்ட அழைப்புகள் செய்திகளை பெறுகின்றனர். பயனாளிகளின் பரவலான…

Read more

அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பித்த ஊழியர்கள் கவனத்திற்கு… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் அதிக பென்ஷன் பெற விரும்பும் ஊழியர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பை…

Read more

அக்னி வீரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ராணுவத்தின் அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வேயில் அரசிதழ் அல்லாத வேலைகளில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் இரண்டு அடுக்குகளுக்கு பணி வாய்ப்பு பெறுவார்கள். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அவர்களுக்கு…

Read more

“பழைய ஓய்வூதிய திட்டத்தால் வரும் பிரச்சனை”…. மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!!

இந்தியாவில் மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதியத்தை அறிமுகம் செய்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது.…

Read more

பெண்களுக்கு மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. 7.5% வட்டி விகிதம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு உதவும் விதமாக மகிலா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து பயன் பெற முடியும்.…

Read more

கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்… இனி தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மக்களை ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது ஓரளவு குறைந்துள்ளது. இதனிடையே மஞ்சள் காய்ச்சல் எனும் புதிய வகை நோய் தொற்றினால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏ டி எஸ் ஜேசிப்டி என்ற கொசுவின் தாக்குதல் காரணமாக இந்த…

Read more

பெண் குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.4500…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கன்யா சுமங்களா யோஜனாஎன்ற திட்டத்தின் கீழ் குடும்பத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு மாதம் தோறும் 4500 ரூபாய் ரொக்க ஊக்கத்தொகையாக வழங்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில்…

Read more

இளைஞர்களே இன்று (மே 8) இலவச தொழில் பயிற்சி மேளா…. சூப்பர் அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி இன்று…

Read more

மொபைல் போன்களில் எஃப்எம் ரேடியோ வசதி…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

மொபைல் போன்களில் எப்எம் ரேடியோ வசதி இருக்க வேண்டும் என்று போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அவசர நிலைகள்,பேரிடர்கள் மற்றும் விபத்துகளின் போது எப்எம் ரேடியோ சேவைகள் இன்றியமையாததாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மொபைல் போன்களில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…. இதை செய்யாவிட்டால் ஜூலை 1 முதல் ரேஷன் பொருட்கள் கிடையாது…. வெளியான அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கார்டு திட்டத்தில் அவ்வபோது பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ரேஷன் கார்டு திட்டத்தில் ஏற்படும்…

Read more

பெண்களுக்கு ரூ.5 ஆயிரம்…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டில் உள்ள பெண்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசே மற்றொரு அட்டகாசமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கர்ப்பம்,பிரசவத்திற்கு பிந்தைய…

Read more

“நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை”…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்களால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. தமிழகத்திலும் பலர் ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா சட்டத்தை நிறைவேற்றியது.…

Read more

18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.1,80,000…. அரசு எச்சரிக்கை….!!?

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை பயன்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு…

Read more

“இதெல்லாம் கட்டாயம்” பேனா சின்னத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்…. மத்திய அரசு அதிரடி…!!

திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதற்கு…

Read more

பேனா சின்னத்துக்கு மத்திய அரசு அனுமதி…. விரைவில் பணி தொடக்கம்…? வெளியான தகவல்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று…

Read more

தமிழகத்தில் இலவச மின்சாரம் வழங்குவதில் முறைகேட்டை தடுக்க…. மத்திய அரசு சொன்ன யோசனை…!!!

தமிழ்நாடு முழுவதுமாக  மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளது. இதில், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலவச மின்சாரம் வழங்குவதில் ஏற்படும் முறைகேட்டை தடுப்பதற்கு, மீட்டர் பொருத்தாமல் எந்த பிரிவிலும்…

Read more

அடேங்கப்பா…! அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இத்தனை கோடி பேரா…? மத்திய அரசு தகவல்…!!

மத்திய அரசாங்கத்தால் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இதுவரை 5.20 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023 மார்ச் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி 5.20 கோடி பேர் அடல் பென்ஷன்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…. இந்த போர்டை பார்த்த வண்டியை நிறுத்தாம ஓட்டுங்க…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்த வகுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும்போது எடுக்கப்படுகின்றது. சாலை விதிகளை ஓட்டுனர்கள் முழுவதுமாக தெரிந்திருந்தால் மட்டுமே விபத்துக்களை தடுக்க முடியும். போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக…

Read more

100 நாள் வேலை திட்டம்…. இனி சம்பளம் பெற இது கட்டாயம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவியது. ஆனால் இந்த திட்டத்தில் பணிபுரிவோருக்கு ஊதியம் ஆனது ஆதார் பேமென்ட் மூலமாக வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி…

Read more

PM KISAN: விவசாயிகளுக்கு 14வது தவணை ரூ.2000 எப்போது?…. வெளியான முக்கிய தகவல்….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆறாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

Other Story