மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… தமிழக அரசு மீண்டும் வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இரண்டாவது மாதம் ஆக பணம் வங்கிக் கணக்கில் வரவு…

Read more

Breaking: மகளிர் உரிமைத்தொகை…. இன்று காலை 10 முதல் 5 வரை….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும்…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. விடுபட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பகுதி உடைய 1.06 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகையை வாங்க மறுத்த 64 லட்சம் பெண்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…!!

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை, தேர்வு செய்யப்பட்ட 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள்  தொடங்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

5,031 பேருக்கு புதிதாக வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைப்பு…. தமிழக அரசு தகவல்…!!

நடப்பு அக்டோபர் மாதத்திற்கான உரிமைத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரவு வைக்கப்படும் தேதியான 15 அன்று வங்கி விடுமுறை என்பதால் ஒருநாள் முன்னதாகவே 14ம் தேதி தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. இன்றுக்குள் மேல்முறையீடு செய்யவும்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு…

Read more

‘அப்ளை பண்ண எல்லாருக்கும் ரூ.1000 கிடைக்காது’…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும்  மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்று அமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கிடைக்கும், யாரும் இத்திட்டத்தில் இருந்து விடுபடமாட்டார்கள். இதற்கு 100%…

Read more

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை… அக்டோபர் 18 முதல் போராட்டம்… அண்ணாமலை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் உரிமைத்தொகை வழங்க கோரி அக்டோபர் 18ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வராதா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்…

Read more

இந்த மாதம் ரூ.1000 இன்று வருமா…? நாளை வருமா….? எதிர்பார்ப்பில் பெண்கள்…!!

மகளிர் உரிமை தொகையானது செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இரண்டாவது மாதத்திற்குரிய பணமானது நாளை முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், 1.6 கோடி பேருக்கு ஒரே நேரத்தில்…

Read more

புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாமா?… தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதி உடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு ரூ.1000 இல்லையா?…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆயிரம்…

Read more

இவ்வளவு பேருக்கு ரூ.1000 இல்லையா…? தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா…? வெளியான தகவல்…!!

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 15 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். இதனால் ஏரளமான பெண்கள் பயனடைந்தார்கள். இதில் பலருக்கும் கிடைக்கவில்லை . அதாவது ரூ.1000 மகளிர் உரிமை…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000…. பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி புதிய அப்டேட்…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.…

Read more

மகளிர் உரிமைத் தொகை : விரைவில் முக்கிய அறிவிப்பு…. அமைச்சர் உதயநிதி அதிரடி…!!

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம். இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என…

Read more

மகளிருக்கு ரூ.1,000 வழங்குவதில் அடுத்த குளறுபடி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு பறந்த உத்தரவு… உதவி எண் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் எப்போது கிடைக்கும்….? அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைக்காக திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் திட்டங்களிலேயே அதிக நிதி கொண்ட மிகப்பெரிய திட்டம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். இதில் தகுதியான விண்ணப்பதாரர்களாக ஒரு கோடியே…

Read more

அனைவருக்கும் வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.1000…. குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் உரிமைத்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… மேல்முறையீடு செய்ய இதுதான் கடைசி நாள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த திட்டத்தில்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அப்டேட்…!!!

தமிழகத்தில் கலைஞர்  மகளிர் உரிமைதொகை திட்டத்தில் பணம் வராதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் விண்ணப்பிக்கும் பொழுது  களஆய்வு  என்று காட்டுவதால் அவர்களால் மேல்முறையீடு செய்ய முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறை குறித்த…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு…. முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதனை…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விரைவில் திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விரைவில் திருநங்கைகளும் மகளிர் உரிமைத் தொகையை பெரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து…

Read more

பெண்கள் சொந்த காலில் நிற்கத்தான் கடனுதவி…. அமைச்சர் பேச்சு…!!!!

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்களை…

Read more

தமிழகத்தில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு…

Read more

வீட்டிற்கு வருகிறது ரூ.1000 …. குடும்ப தலைவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் ஏமாற்றத்தில் இருந்த…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. பெண்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மகளிருக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பயனாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு…

Read more

“1000 உரிமைத்தொகை” எனக்கே தள்ளுபடி செய்ததாக SMS வந்தது…. கடுமையாக சாடிய ஆர்பி உதயகுமார்…!!

தமிழக அரசால் தகுதியுள்ள மகளிருக்கு ஆயிரம் உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பலரும் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக அரசின் மகளிர் உரிமை…

Read more

மகளிர் உரிமைத்தொகை … அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும்…

Read more

மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படுவதால் பணப்புழக்கம் அதிகரிப்பு… முதல்வர் ஸ்டாலின் ….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின்  தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில்  திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு…

Read more

தமிழகத்தில் உரிமைத்தொகை வாங்காதவர்களுக்கு …. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1.06 கோடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதில் பயன்பெறாத…

Read more

மகளிருக்கு ரூ.1000 திட்டம்…. Please இதை மட்டும் பண்ணாதீங்க…. முக்கிய வேண்டுகோள்…!!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் வங்கி கணக்கில் 1000 வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, உரிய தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பரவலாக கூறப்படுகிறது. இதனால், நிராகரிப்புக்கான காரணங்களுடன் SMS அனுப்பப்படுகிறது.  கலைஞர் மகளிர்…

Read more

ரூ.1000 பெற கெடு…. தவறாமல் இதை செய்யுங்க… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உரிய தகுதி இருந்தும் விண்ணப்பங்கள்…

Read more

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா?… வீடு தேடி வருகிறது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதில் ஒரு சிலருக்கு ஆயிரம் ரூபாய் பெற…

Read more

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லையா?…. உடனே உங்க போன் எடுத்த இத பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில்…

Read more

மகளிர் உரிமைத்தொகை வரவில்லையா…? whatsappல் இருந்து “Hi” அனுப்புங்க… முக்கிய அறிவிப்பு…!!!

மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டது குறித்து SMS வராதவர்கள். 9952951131 என்ற எண்ணை, தங்களின் குடும்ப அட்டைக்கு அளித்துள்ள கைப்பேசி எண்ணில் பதிவு செய்யவும். பின், whatsappல் இருந்து Hi என டைப் செய்து அனுப்பவும். உடனே 12 எண் கொண்ட…

Read more

உங்களுக்கு இன்னும் ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா?…. அப்போ உடனே கிளம்புங்க… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.6 கோடி மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள்…

Read more

1000 சிக்கல்களை தீர்க்க… புதிய இணையதளம்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக பிரத்யேக புதிய இணையதளம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. 1000 ரூபாய் கிடைக்காதவர்கள் இந்த புதிய இணையதளத்தில் சென்று அதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்ளலாம். அதற்கு, kmut.tn.gov.in என்ற தளத்திற்குள் சென்று பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை…

Read more

யார் யாருக்கு ரூ.1000 இன்னும் வரவில்லை…. நாளை முதல்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையானது கடந்த 15ஆம் தேதி தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு கோடி பெண்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இன்னும் ஏராளமான பேருக்கு குறுஞ்செய்தி வந்தும் இன்னமும் பணம் வரவில்லை…

Read more

1000 பெற இன்னும் ATM கார்டு வரவில்லையா..? உடனே இதை செய்யவும்…. முக்கிய அறிவிப்பு…!!!

செப்.14 முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகள் வங்கி கணக்கில் ச1000 வரவு வைக்கப்பட்டது. முதல் முறையாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதால், அதில் பல குழப்பங்கள் உள்ளன. சிலர் பணம் வந்ததாக SMS வந்தும், பணத்தை எடுக்க ATM கார்டு…

Read more

தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000… இன்று முதல் ஆரம்பம்…. மறக்காம போங்க…!!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, அதற்கான காரணம் குறித்து இன்று முதல் SMS அனுப்பப்படுகிறது. SMS வந்த உடன் இ-சேவை மையம் மூலம் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்தால், தீர்வு காணப்படும். மேலும், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வட்ட அளவில்…

Read more

ரூ.1000 பெற இன்னும் ATM கார்டு வரவில்லையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. முதல்முறையாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதால்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த 57 லட்சம் பெண்களின்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… வங்கியில் உங்க பணம் பிடித்தம் செய்யப்பட்டதா?… அப்போ உடனே இந்த செல்போன் எண்ணை அழையுங்கள்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி மகளிர்க்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு பறந்த புதிய அதிரடி உத்தரவு… அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி மகளிர்க்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…

Read more

மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பிக்காதவர்களுக்கு நாளை முதல் வாய்ப்பு… பயன்படுத்திக்கோங்க…!!

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் மேல் முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1.06 கோடி பேருக்கு தொகை வங்கிக் கணக்கில்…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு 1000 திட்டம்: அமைச்சர் சொன்ன GOOD NEWS…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் கூட மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் இது தொடர்பாக தாலுகா அளவில் உதவி மையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும், விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள் அங்கு…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த 57 லட்சம் பெண்களின்…

Read more

ACCOUNT-இல் பணம் வந்ததும் காணாமல் போனதால் அதிர்ச்சி…. என்ன காரணம் தெரியுமா…???

மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து…

Read more

BREAKING : ரூ.1000க்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக வட்ட அளவில் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி உடையவர்கள் விடுபட்டிருந்தால் உதவி மையத்தை…

Read more

Other Story