யாரும் வரல.. ஆனா நாங்க ரெடி… “எங்களை யாரும் அணுகவில்லை… தனித்து போட்டியா? அல்லது ரகசிய பேச்சார் வார்த்தையா?… பிரேமலதா விஜயகாந்தின் ஓபன் ஸ்டேட்மென்ட்..!!!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எதிர்வரும் தேர்தலுக்கான கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போது வரை எந்தவொரு அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக எங்களை அணுகவில்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் நெருங்கும் வேளையில்…

Read more

Other Story