நான் உயிருடன் இருக்கும் வரை, இது நடக்காது… பிரதமர் மோடி பேச்சு…!!!

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்ற பிரதமர்…

Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்…. சென்னை காவல்துறை விசாரணை…!!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புரசைவாக்கத்தில் உள்ள NIA கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு ஹிந்தியில் பேசிய மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். என்.ஐ.ஏ அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை…

Read more

நான் மனிதப்பிறவி அல்ல…. என்னை படைத்தது இவர் தான்… பிரதமர் மோடி பேட்டி….!!!

இந்தியாவில் ஏழு கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தனது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த முறை கட்டாயம் 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று கூறிவரும் பிரதமர்…

Read more

நான் மனிதப்பிறவி அல்ல…. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது கடவுள் – பிரதமர் மோடி…!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த கட்டங்களாக தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த முறை கட்டாயம் 400 இடங்களில் பாஜக வென்றே தீரும் என்று கூறிவரும் பிரதமர் மோடி அவர் என்னை…

Read more

தமிழர்கள் மீது பொய்பழி போடுவதா…? ஆதாரத்தை வெளியிட்ட CM ஸ்டாலின்…. பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்ததும் தன்னுடைய தமிழ் பச்சாளர் என்ற வேடத்தை பிரதமர் மோடி கலைத்துவிட்டார். அவர் ஒரிசாவில்…

Read more

பிரபலமான முதல்வர் ஸ்டாலின் : கொண்டு சேர்த்த பிரதமர் மோடி…. ஆர்.எஸ். பாரதி பேட்டி…!!

தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் வேளையில் எதிர்க்கட்சிகள் குறித்து ஆளும் பாஜக கட்சியினரும் அவர்களுடன் கூட்டணிகள் இருப்பவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதற்கு மறு பதில் அளிக்கும் விதமாக எதிர்க்கட்சிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த…

Read more

“படிப்பது ராமாயணம்… இடிப்பது ராமர் கோவில்” மோடிக்கு பொருந்தும் பழமொழி… ஆர்.எஸ்.பாரதி கருத்து…!!

தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் வேளையில் எதிர்க்கட்சிகள் குறித்து ஆளும் பாஜக கட்சியினரும் அவர்களுடன் கூட்டணிகள் இருப்பவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதற்கு மறு பதில் அளிக்கும் விதமாக எதிர்க்கட்சிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த…

Read more

10 வருடத்தில் என்ன செய்தார்…. “சொல்ல முடியாமல் தவிக்கும் பிரதமர்” ஆர்.எஸ் பாரதி

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து வருவதுடன், அவர்களின் நலத்திட்டங்கள் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் தமிழக அரசின் இலவச பேருந்து பயணத்திட்டம் குறித்து பிரதமர் மோடி வைத்த விமர்சனம்…

Read more

“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!

பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…

Read more

இது கலவர அரசியல்… “பிரதமரே இதை முதலில் படிங்க” செல்வப்பெருந்தகை பேட்டி…!!

பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் கலவர அரசியலில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்தவுடன் நரேந்திர மோடி அவர்களும், அவருடைய அமைச்சரவை நண்பர்களும், தலைவர்களும் மீண்டும்…

Read more

“ஊழல் நிறைந்த சர்வாதிகாரி”…. மனிதனாக வாழ தகுதியில்லாதவர்… பிரதமர் மோடியை மோசமாக விமர்சித்த பிரபல நடிகர்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிஷோர். இவர் தலைமைச் செயலகம் என்ற வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் அந்த தொடர் கடந்த 17:ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் கிஷோர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…

Read more

தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!

தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…

Read more

மக்களை விட மோடியின் ரோடு ஷோக்கள் முக்கியமா…? பிரியங்கா சதுர்வேதி கண்டனம்…!!

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பிற்காக பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்று வருகிறார். இதற்கு இன்று (மே 16) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மும்பை மகாராஷ்டிரத்தில் புழுதி புயல் ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு சேதாரங்கள்…

Read more

தென்-வட இந்தியர்கள் இடையே பிரிவினை உண்டாகும் செயல்….. பிரதமர் மோடிக்கு எதிராக வலுக்கும் கண்டனம்…!!

தென்னிந்திய மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும் போது, அபத்தமான சொற்களைப் பயன்படுத்தி உத்தரப்பிரதேச மக்களை இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தினர் என உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு தென்னிந்தியர்கள் மற்றும்…

Read more

“10 வருடங்களில் அசுர வளர்ச்சி”…. பிரதமர் மோடி ஆட்சியை புகழ்ந்து தள்ளிய ராஷ்மிகா மந்தனா…!!!

பிரதமர் நரேந்திர மோடி மும்பை மற்றும் நவி மும்பை நகரங்களை இணைக்கும் விதமாக அரபிக்கடலில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பாலத்தை திறந்து வைத்துள்ளார். இந்த கடல் வழி பயணத்திற்கு அடல் சேது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர்…

Read more

எத்தனை லாரி -ல பணம் வந்துச்சு…? மோடியிடம் ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!

நாட்டின் ஏழு விமான நிலையங்களை அதானிக்கு தாரை வார்க்க எத்தனை லாரிக்களில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி அம்பானியிடம் லாரி லாரியாக பணம் பெற்றுக்கொண்டு ராகுல் காந்தி அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டதாக…

Read more

அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை…. 1978ல் BA, 1983ல் MA படிப்பு…. பிரதமர் மோடி பிரமாணப் பத்திரத்தில் தாக்கல்…!!

மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளேன் எனவும், 1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்துள்ளேன் எனவும் பிரதமர் மோடி…

Read more

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதாக…. நான் இஸ்லாமியர்களை பற்றி பேசவில்லை – பிரதமர் மோடி…!!

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதாக நான் பேசியது இஸ்லாமியர்களை நோக்கி என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஏழ்மையான இந்து குடும்பங்களிலும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவுதான்…. வேட்புமனுவில் தகவல்…!!!

பிரதமர் மோடி தன்னிடம் ₹3.02 கோடி சொத்து உள்ளதாகவும், கையில் ரொக்கமாக ₹52,920 பணம் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இன்று வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த அவர், ₹2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும், தன்னிடம் சொந்தமாகக்…

Read more

“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!

ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…

Read more

வணக்கம் மோடி அவர்களே, பயத்தில் இருக்கிறீர்களா?…. ராகுல் காந்தி தாக்கு…!!!

வணக்கம் பிரதமர் மோடி அவர்களே, பயத்தில் இருக்கீங்களா? வழக்கமாக பூட்டிய அறையில்தான் அதானி அம்பானி பெயரை எல்லாம் சொல்வீர்கள். இப்போது பொதுவெளியில் பேச தொடங்கியுள்ளேன். டெம்போவில் காசு வருவதாக பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுறீங்களா? முடிந்தால் ED, CBI ஐ…

Read more

இதை செய்ய ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா?… பிரதமர் மோடி சவால்….!!!

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருந்தாலும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு தலைவர் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை…

Read more

என்.டி.ஏ கூட்டணி ஏன் 400 இடங்களில் வெல்ல வேண்டும்..? பிரதமர் மோடி …!!

வாக்கு வங்கிக்காக ஓபிசி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்குவதைத் தடுக்க பாஜக 400 இடங்களில் வென்றாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் தொடர, அயோத்தி ராமர்…

Read more

மக்களுக்கு சேவை செய்வதே எனது தர்மம்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்காக தான் உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும், தான் மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து…

Read more

ஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!

கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…

Read more

AI மூலம் எனது வீடியோ…. அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்…. பிரதமர் மோடி..!!

சமூக ஊடகங்களை நான் பயன்படுத்தி வருகிறேன். அதை நேர்மறையாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நான் பேசுவது போல் எனது குரலில் AI தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்களை உருவாக்குகின்றனர். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எங்கு பார்த்தாலும், அவர்களுக்கு தக்க…

Read more

BREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!

பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை…. பிரதமர் மோடி பேச்சு…!!

இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் போற்றி…

Read more

“அரசு வேலைகள் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது”….. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு…

Read more

“அவரின் ரத்த அணுக்களில் முஸ்லீம் வெறுப்பு ஊடுருவல்”…. பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய வைகோ…!!!

பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் தனக்கு சாதகமான சூழல் இல்லாததை பாஜக உணர்ந்துள்ளது. இதனால் தற்போது மத கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிப்பில்…

Read more

“பிரதமர் மோடி செய்யும் நம்ப முடியாத பணி”… அமெரிக்காவிலும் இதை பாலோ பண்ணுங்க…. பிரபல நிதி நிறுவனர் வலியுறுத்தல்…!!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நிதி நிறுவனமான ஜேபின் மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமின் டைமன் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர்…

Read more

தள்ளுபடி செய்த ரூ.16 லட்சம் கோடி இருந்திருந்தால்…. ராகுல்காந்தி காட்டம்…!!!

பிரதமர் மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது X தளத்தில், இந்த பணத்தால் 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்து…

Read more

“10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட்” இவர் ஏழைத்தாயின் மகன்…. நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி…. பிரியங்கா காந்தி சாடல்…!!

தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று…

Read more

“பிரதமர் மோடி பயத்தில் Panic Mode-ல் உள்ளார்”…. ராகுல் காந்தி பேச்சு…!!

டெல்லியில் இன்று நடந்த சமூக நீதி மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பெரும் தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ரூ.16 லட்சம் கோடியை 90 விழுக்காடு இந்தியர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும். இதனை காங்கிரஸ்…

Read more

பிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டி…. திடீர் அறிவிப்பு…!!

டெல்லியில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக ஏராளமான விவசாயிகளைப் போட்டியிட வைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த முறையும் தேர்தலுக்கு முன்பு…

Read more

ஒரு டீ விற்றவரின் மகனை பிரதமராக்கியுள்ளோம்…. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…!!!

பீகாரில் இன்று (ஏப்., 21) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்காக பாடுபட்டுள்ளார். ஏழை மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். 10 கோடிக்கும் அதிகமான தாய்மார்களுக்கு உஜ்வாலா…

Read more

என்னை ஆட்சியில் இருந்து அகற்ற சதி…. ஆனால்…. பிரதமர் மோடி குற்றசாட்டு…!!!

தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சக்திவாய்ந்தவர்கள் கைகோர்த்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் சிக்கபல்லாபுரா பகுதியில் பிரசாரம் செய்த அவர், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபட்டு வருவதாகக் கூறினார். தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை…

Read more

மத்தியில் மீண்டும் மோடி வந்தால் நாட்டுக்கு நல்லது…. டிடிவி தினகரன்…!!

சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் நேற்று (ஏப்ரல் 19) வாக்கு செலுத்திய டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேனி தொகுதி அமமுக கோட்டையாக மாறிவிட்டது. மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவது…

Read more

பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் – முதல்வர் ஸ்டாலின் கிண்டல்…!!!

தமிழகத்தில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார். காஞ்சிபுரம் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர், பிரதமர் அவர்களே தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பாஜகவால் வளரவே முடியாது. 2014 மற்றும் 2019…

Read more

திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை கேட்டால் என்ன ஆவது?… கிண்டல் அடித்த உதயநிதி…!!!

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் தூக்கமில்லை, இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களுக்கும் இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் போர் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒருவேளை திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை எல்லாம் கேட்டிருந்தால் என்ன ஆவது என கிண்டல் செய்த…

Read more

ஜூன்-4 க்கு மேல்…. 400-க்கு மேல் MPக்கள் பிரதமர் மோடி காலடியில் – நயினார் நாகேந்திரன்…!!

மக்களவை தேர்தல் பரப்புரைக்காக 8வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நெல்லை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூட்டத்தில் பேசுகையில், “நீங்கள் வருவது தெரிந்தவுடன் உதயசூரியன் கூட அஸ்தமித்துவிட்டது. வானமே உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறது. ஜூன்…

Read more

தேர்தல் பத்திரம் ரத்து…. எல்லோரும் வருத்தப்படுவார்கள் – பிரதமர் மோடி…!!

பிரபல தனியார் செய்தி நிறுவனமான ANI-க்கு பிரமர் மோடி, தேர்தல் பத்திரம் மூலம் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைக்களின் கணக்குகள் தெளிவாக இருந்தது. எந்த நிறுவனம் கொடுத்தது? எவ்வளவு கொடுத்தனர்? எங்கு கொடுத்தனர் என்பது தெளிவாக இருந்தது. இந்த முறையை ரத்து செய்ததற்கு…

Read more

பிரதமர் மோடியை பார்க்கச் சென்ற இளைஞர் பலி…. பெரும் சோகம்…!!

கேரளாவில் பிரதமர் மோடியை பார்க்கச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி நேற்றிரவு கொச்சி சென்றார். இந்நிலையில், வடுகலாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மோடியை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு,…

Read more

பிரம்மாண்ட பொதுக்கூட்டம்…. பிரதமர் மோடியின் நெல்லை வருகையால் சூடுபிடிக்கும் அரசியல் களம்…!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று…

Read more

அவர் ராகுல் காந்தி இல்ல மந்திரவாதி… விமர்சித்த பிரதமர் மோடி ….!!!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மந்திரவாதி என்ற பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒற்றை நடவடிக்கையால் நாட்டில் உள்ள வறுமையை ஒழிப்போம் என்று ராகுல் காந்தி பேசியதை குறிப்பிட்ட அவர், இத்தனை நாட்களாக இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்…

Read more

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு….. உடல் நலம் பெற வேண்டும் என பிரதமர் பதிவு…!!!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கல்வீச்சு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பக்கத்தில், அவர் விரைவில் உடல் குணமடையவும், ஆரோக்கியம் பெறவும் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.…

Read more

ஒரே ஒரு கூட்டம் Total பாஜகவும் Close…. ஒரே நாளில் மாஸ் காட்டிய ராகுல்…!!

கோவையில் நேற்று கரூர், பொள்ளாச்சி, கோவை ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ அந்த கூட்டம் நடந்தது. இந்நிலையில் அவிநாசியில் இன்று நடந்துவரும் கூட்டத்தில்,…

Read more

உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம்…. இது காட்டுமிராண்டித்தனம் – அமைச்சர் மனோ தங்கராஜ்…!!

நாட்டின் பிரதமர் மக்களின் உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம். அதே தட்டில் இருக்கும் உணவை வைத்து அரசியல் பேசுவது, காட்டுமிராண்டித்தனம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் சாமன் மாதத்தில் இறைச்சி உண்பது முகலாயர்களின் மனநிலையை காட்டுவதாக பிரதமர் மோடி கருத்து…

Read more

“யோக்கியன் வாரான், சொம்ப எடுத்து உள்ள வை”… மோடியை விமர்சித்த ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மோடி ஊழலை பற்றி பேசினால் “யோக்கியன் வரான், சொம்ப எடுத்து உள்ள வை”அப்படித்தான் மக்கள் பேசுவார்கள் என முதல்வர் ஸ்டாலின்…

Read more

Other Story