தென்-வட இந்தியர்கள் இடையே பிரிவினை உண்டாகும் செயல்….. பிரதமர் மோடிக்கு எதிராக வலுக்கும் கண்டனம்…!!

தென்னிந்திய மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும் போது, அபத்தமான சொற்களைப் பயன்படுத்தி உத்தரப்பிரதேச மக்களை இந்தியா கூட்டணிக் கட்சிகள் அவமானப்படுத்தினர் என உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு தென்னிந்தியர்கள் மற்றும்…

Read more

Other Story