மாமனார் பிரிவை ஏற்க முடியாமல் மருமகள் செய்த காரியம்… யார் சொன்னது இது கலி காலம் என்று?… மரணத்திலும் இணைந்த பாசம்… அதிர வைக்கும் உண்மை…!!!

உத்தரப் பிரதேசத்தில் மாமனார் இறந்த துக்கம் தாளாமல், மருமகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் மூத்தவரான மாமனார் மீது மிகுந்த மதிப்பும் பாசமும் கொண்டிருந்த அந்தப் பெண், அவர் மறைந்த செய்தியைக் கேட்டதில்…

Read more

Other Story